மேலும் அறிய

சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!

தயாரிப்பு நிறுவனங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் வழங்கப்படும்

சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!

சிறு, குறுந் தொழில்களுக்கு அதிக கடன் கிடைக்க துவக்கப்பட்ட தமிழக கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 43,100 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, தமிழக அரசு அளித்துள்ள கடன் உத்தரவாதம், 752 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவை தொழில் விரிவாக்கம், இயந்திரங்கள், மூலப் பொருட்கள் கொள்முதல் போன்றவற்றுக்கு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றன.

பல வங்கிகள், நிறுவனங்கள் கடன் கேட்கும் மொத்த தொகையில், 60 - 70 சதவீதம் தான் வழங்குகின்றன. இதனால், தனியார், நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் விரைவாக கடன் கிடைக்க, தமிழக கடன் உத்தரவாத திட்டத்தை, 2022 ஆகஸ்டில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை துவக்கியது. இத்திட்டம், மத்திய அரசின் சிறு, குறுந்தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இதனால், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில், அதிக தொகை கடன் கிடைக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை, 43,100 பேருக்கு கடன் உத்தரவாத தொகை, 752 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.

இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ;

அரசு உத்தரவாதத்தில் கடன் பெற விரும்பும் நிறுவனங்கள் சென்னை கிண்டியில் உள்ள பேம் டி.என்., நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் தேவையான ஆலோசனைகளை வழங்குவர் என்றார்.

வரும் 30 ம் தேதி !! ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அரசு உதவி

தமிழகம் உட்பட நாடு முழுதும் இளைஞர்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புது தொழில் நிறுவனங்களை துவக்குகின்றனர்.

அவற்றுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, தொழிலை மேம்படுத்த ஆலோசனை போன்றவற்றை வழங்குகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான அங்கீகாரம் என்பது, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சிலர் தொழில் துவக்கினாலும், இந்த துறையில் பதிவு செய்வதில்லை. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கியவர்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்ய, 'ஆன்லைனில்' விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும், 30ம் தேதி மதியம், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
மச்சான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு !! பட்டப்பகலில் துடிதுடிக்கக் கொலை - பரபரப்பு சம்பவம்
வட சென்னை மக்களுக்கு திடீர் நற்செய்தி! நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்?
வடசென்னை மக்களுக்கு நற்செய்தி! நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்?
Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!
Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget