மேலும் அறிய

Kilambakkam Bus Terminus : அட போங்கப்பா, இன்னைக்கும் தண்ணி நிக்குது..! கிளாம்பாக்கம் சிக்கல் தீருமா?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில், மீண்டும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் வரும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில்,  மழை நீர்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில், மழை நீர்
 
திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging ) 
 
இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால், வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்காக சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
மழை நீரால் அவதிப்படும் வாகனங்கள்
மழை நீரால் அவதிப்படும் வாகனங்கள்
 
மழையால் ஏற்பட்ட சிக்கல் ( Rain Near kilambakkam bus terminus ) 
 
இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில், மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்தின நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். 
 
மீண்டும் தொடரும் பிரச்சனை ( kilambakkam bus terminus water logging Issue ) 
 
நேற்று நள்ளிரவு மீண்டும் தாம்பரம் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவு வாயிலில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் நள்ளிரவில் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதலே மழை பெய்வது குறைந்திருக்கும் காரணத்தினால்,  பேருந்து நிலையம் வாசலில் தேங்கி நிற்கும் மழைநீர் சற்று வடிய துவங்கியுள்ளது.
 
மழை நீரால் அவதிப்படும் வாகனங்கள்
மழை நீரால் அவதிப்படும் வாகனங்கள்
மீண்டும் மழை பெய்தால், தண்ணீர் வடிவத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.  ஏற்கனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்,  தற்பொழுது புதிய பிரச்சனையாக மழைநீர் தேங்கி நிற்பது உருவெடுத்துள்ளது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget