மேலும் அறிய

Kanchipuram: மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் கலாச்சாரம்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கும் மாநகராட்சி..!

காஞ்சிபுரத்தில் தடையை மீறி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்த மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர். அருள்நம்பி ரூபாய் 1,50,000 அபராதம் விதித்தார்.

காஞ்சிபுரத்தில் தடையை மீறி விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்த மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர். அருள்நம்பி ரூபாய் 1,50,000 அபராதம் விதித்தார்.
 
 பிளாஸ்டிக் என்று அரக்கன்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : பிளாஸ்டிக் என்பது நமது எல்லோருடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக உள்ளது. இதனை பயன்படுத்தி எறிவதன் மூலம் அது பூமியில் மக்காமல் இயற்கைக்கு எதிராக விளங்கி வருகிறது. குறிப்பாக இதுபோன்ற பிளாஸ்டிக் குப்பைகளை நீர் நிலைகள் , சாலை ஓர கால்வாய்கள் உள்ளிட்டுவைகளில் வீசுவதால் பெருத்த எதிர் வினைகளை நாம் இனிவரும் காலங்களில் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. 

Kanchipuram: மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் கலாச்சாரம்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கும் மாநகராட்சி..!
 
 தடை செய்தும் தொடரும் பயன்பாடு
 
தற்போது தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்போம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் இது குறித்த விழிப்புணர்வு அளித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம் எனவும் இதனை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உரிய அபராதம் விதிக்கவும் அரசு வழிகாட்டியதின் பேரில் திடீர் ஆய்வுகளை, அவ்வப்போது உணவகங்கள் சிறு கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள் விற்பனை அகம் என அனைத்திலும் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
 காஞ்சிபுரத்தில் தொடரும் பயன்பாடு
 
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இதுகுறித்து பலமுறை அறிவிப்புகள் விழிப்புணர்வுகள் என ஏற்படுத்தியும் இதன் நிகழ்வுகள் தொடர்வதாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுரையின் பேரில் , ஆணையர் கண்ணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Kanchipuram: மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் கலாச்சாரம்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கும் மாநகராட்சி..!
திடீர் ஆய்வு
 
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி நகர்தல் அலுவலர் அருள்நம்பி , துப்புரவு ஆய்வாளர்கள்  ரமேஷ்குமார், குமார் , சீனுவாசன் ஆகியோர் கொண்ட 15 பேர் குழு  தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களாக தொடர்பு புகார் வந்த என்னைக்காரர் தெரு,  ரயில்வே சாலை,  கோட்டை கொல்லை சுப்புராயன் தெரு  ரெட்டி பேட்டையில் அமைந்துள்ள தனியார் குடோன் உள்ளிட்டவைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
 இரண்டு டன் எடையுள்ள பிளாஸ்டிக்..
 
இதில் பல்வேறு கடைகளில் இருந்து சுமார் 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு சில நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும்,  சிலருக்கு அபராதம் விதித்த வகையில் 1,50 ,000 ரூபாய் மாநகராட்சி வருவாய் ஈட்டி உள்ளது. அபராதம் விதிக்கப்பட்டவருக்கு இனி வரும் காலங்களில் இது போன்று செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget