மேலும் அறிய

Caste Attendance | அதிர்ச்சி.. சென்னையில் சாதி அடிப்படையில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடு.. நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

”ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தெரிவித்தார்.

சென்னையில்  ஒரு தொடக்கப்பள்ளியில் சாதிகளின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வருகைப் பதிவேடு எழுதப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா பெருந்தொற்றையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தனது பள்ளி மாணவர்களை மூன்று பேட்ச்களாகப் பிரித்துள்ளது ஒரு பள்ளி நிர்வாகம். மாணவர்களின் சாதி அடிப்படையில் 3ஆக பிரிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த நடைமுறை புதிதானதல்ல, இதே போன்ற வருகைப் பதிவேட்டு முறையை ஏற்கெனவே பின்பற்றி வருகிறோம். சாதி அடிப்படையில் மாணவர்களை நாங்கள் பிரிக்கவில்லை. ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார். அவர் அந்த வருகை பதிவேட்டையும் எடுத்து காண்பித்தார். அதில் பட்டியலின மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இந்து), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( கிறிஸ்தவர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்கள்), முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நிர்வாகத் தேவைகளுக்காகத்தான் என்றும், மாணவர்களுக்கு சாதி பற்றி தெரியாது” என்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 


Caste Attendance | அதிர்ச்சி.. சென்னையில் சாதி அடிப்படையில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடு.. நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

இது தொடர்பாக பேசிய சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) டி. சினேகா,   "எல்லா பள்ளிகளிலும், அகரவரிசையில் மட்டுமே வருகைப்பதிவு இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் வரிசைப்படுத்தி பெயர்களை எழுதுவது ஒருபோதும் நடைமுறையில் இல்லை, அது சரியாக நடைமுறைப்படுத்துவதை இனி உறுதி செய்வோம். இது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.” என தெரிவித்தார்.  மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்படும் என்றும் மாணவர்களின் பேட்ச்கள் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனெ சமூக செயற்பாட்டாளர் வி.கோபால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஏதோ தொலைதூர கிராமங்களில் நடப்பதுபோல சென்னையில் இது நடப்பதை கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. ஆசிரியர்கள்தான் சாதிக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்தார்.

இது போன்ற நடைமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என  சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அகர வரிசையின் அடிப்படையில்தான் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்களை குறிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget