மேலும் அறிய

Chennai Beach: இரவில் பிரைட்டாக ஒளிர்ந்த சென்னை கடல்: ஆபத்தா? காரணம் என்ன?: உஷார் மக்களே.!

Chennai Beach Blue Light: சென்னை கடலில் இரவில் ஒளிர்ந்த நீல நிறக் காட்சியை  பார்ப்பதற்காக , மக்கள் கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். 

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் , சென்னையில் உள்ள கடல்கள் நீல நிறத்தில் காட்சியளித்தன. இதன் காரணமாக , மக்கள் பலரும் சென்னை கடற்கரைகளில் சென்று, இக்காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் , இப்புகைப்படக்காட்சி மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். 

உயிர் ஒளிர்வு:

இதுபோன்று கடல் வண்ண நிறங்களில் காட்சியளிப்பதை உயிர் ஒளிர்வு என்றும் ஆங்கிலத்தில் பயோலூமினசென்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வண்ண கண்கவர் காட்சியானது எதனால் ஏற்படுகிறது?, இதனால் ஏதேனும் ஆபத்து இருக்கிறது என்றும் தெரிந்து கொள்வோம். 

எதனால் வண்ண காட்சி?

இந்த நிறத்திற்கு காரணம் , கடலில் உள்ள நுண் உயிரிகள். கடலில் வாழும் சில பாசிகள், பூஞ்சைகள் உள்ளிட்ட உயிரினங்களில் உடலில் ஏற்படும் வேதியல் நிகழ்வால் ,  அவை ஒளியை வெளிப்படுத்துகின்றன. இதனால், இரவு நேரங்களில் அலைகளுடன் சேர்ந்து கண்கவர் காட்சியாக நமக்கு தெரிகிறது. 
இந்நிலையில், சமீபத்தில் ஏன் தெரிந்தது என்பது குறித்தான கேள்விக்கு, கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கையில் “ சமீபத்தில் பெய்த மழையால், சத்துக்கள் கரையை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம், இதனால் இரையை உண்பதற்காக நுண்ணுயிரிகள் , கரையை நோக்கி வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆபத்து இருக்கிறதா?

இந்த நிகழ்வுகளால், மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமா என்பது குறித்து கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கையில் , இந்த ஒளிக்கு காரணம் நுண்ணுயிர்கள்தான், ஆனால் எந்த நுண்ணுயிர்கள் கடல் ஓரத்தில் வந்திருக்கின்றன என்பதை கண்டறிவது கடினம், சில நேரங்களில் விசத்தனைமை கொண்ட நுண்ணுயிரிகளும் வரலாம். ஆகையால் , கடல் அலை நீரை தொடுவதை தவிர்ப்பது நல்லது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!
Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
Embed widget