மேலும் அறிய
பெரும் பரபரப்பு: சென்னை ஆவடி அருகே அண்ணன்-தம்பி இருவர் வெட்டிக் கொலை

பெரும் பரபரப்பு: சென்னை ஆவடி அருகே அண்ணன்-தம்பி இருவர் வெட்டிக் கொலை
Source : ABPLive
சென்னை ஆவடி அருகே ரவுடி சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரையும் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றது. ஒருவர் பட்டாபிராம் காவல் எல்லையிலும் மற்றொருவர் ஆவடி காவல் எல்லையிலும் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















