மேலும் அறிய

Besant Nagar : சென்னையின் தூய்மையான கடற்கரை எதுன்னு தெரியுமா? தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பீச் இதுதான்!

Besant Nagar :  சென்னை மாநகரில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் தூய்மையானவைகளுள் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதி தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது.

 சென்னை மாநகரில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் தூய்மையானவைகளுள் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதி தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது.

சென்னை என்றதுமே நம் நினைவுக்கு வருவபவைகளுள் கடற்கரைக்கு முதலிடம் இருக்கும் இல்லையா. இங்கு வசிக்கும் மக்களுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரைப் பகுதிகள் இருக்கின்றன. காலையில் சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமிக்கும் அழகான காட்சிகளை காண்பது, நடைபயிற்சி செய்வது எல்லாவற்றிற்கும் கடற்கரைகள் நமக்கு வேண்டும். 

உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினா உட்பட ஏழு கடற்கரைப் பகுதிகள் சென்னையில் உள்ளன. 

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் மாற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரையும் கடற்கரைப் பகுதிகள் கவர்ந்து வருகின்றன. சென்னை வருபவர்கள் மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளை பார்க்காமல் போக மாட்டார்கள் சுற்றுலா பயணிகள். 

இவ்வளவு சிறப்புகள் கொண்ட கடற்கரை பகுதிகள் காலங்கள் மாற மாற அங்கு குப்பைகள் சூழும் ஒரு இடமாக மாறிய நிலமை ஏற்பட்டது. மது பாட்டில்கள், பிளாஸ்டிக், இப்படி பீச் காண வருபவர்கள் தூக்கி எறிபவைகளால் நிறைந்தவையாக காணப்படுகிறது. இவற்றை தடுக்கும் நோக்கில், சென்னை பெருநகர மாநகராட்சி சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாநகர கமிஷ்னர் ககன்சிங் பேடி பொதுமக்கள் கடற்கரை பகுதிகளை சுத்தமாக பாதுகாக்க உதவுமாறு கேட்டுகொண்டுள்ளார்.

மெரீனா, திருவான்மியூர், திருவெற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை உள்ளிட்ட ஆறு கடற்கரைகள் சென்னையில் உள்ளன.

இந்த கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிஸ்க் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில், இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றதாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடற்கரை பகுதிகளில்  காலை, மாலை  என இரு வேளைகளிலும் துாய்மைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.  துாய்மை அடிப்படையில், ‘ரேங்க்’ பட்டியல் தயாரிக்கப்பட்டு முதலிடம் பிடிக்கும் கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். 

அதன்படி, கடந்த ஜனவரி, 18 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கடற்கரைகள் கண்காணிக்கப்பட்டு அதன்படி ரேங்கிங் அளிக்கப்பட்டது. 

இந்த வாரமும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதி துாய்மையில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வாரம், மூன்றாம் இடத்தில் இருந்த மெரினா கடற்கரை, இம்முறை  இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  திருவான்மியூர் மூன்றாம் இடமும், திருவொற்றியூர் நான்காம் இடமும், பாலவாக்கம் கடற்கரை ஐந்தாம் இடமும், அக்கரை ஆறாம் இடமும், நீலங்கரை ஏழாம் இடமும் பிடித்துள்ளது.


Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget