மேலும் அறிய

குங்குமப்பூ பயன்பாடு பத்தி தெரியுமா? அதிகம் தெரியாத இத்தனை விஷயங்கள் இருக்கா? இதப்படிங்க முதல்ல..

பூக்கள் பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அதிகமாக பூக்கக்கூடும். சுமார் இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ அளவிற்குத் தான் குங்குமப்பூ தயாரிக்க முடியும்.

குங்குமப்பூவை சரியான முறையில் பிரித்தெடுத்துப் பொடியாக்கி பால் தண்ணீர் கலந்து பருகும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதோடு இதனை பல நாள்களுக்கு உபயோகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. எனவே பெண்கள் கருவுற்றாலே குங்குமப்பூவைத் தேடி கணவர்மார்கள் அலையத் தொடங்குவார்கள். ஆனால் உண்மையில் இது உண்மைதானா? என இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால் குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளைத் தரக்கூடியதாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளைப் பலப்படுத்துவதோடு, திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டவும் பயன்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குங்குமப்பூ பயன்பாடு பத்தி தெரியுமா? அதிகம் தெரியாத இத்தனை விஷயங்கள் இருக்கா? இதப்படிங்க முதல்ல..

இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் மட்டும் தான் விளைவிக்கப்படுகிறது. இவைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக குங்குமப்பூ என்பது குங்குமப்பூவின் மலரிலிருக்கும் மகரந்தத்தைத் தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக இந்த பூக்கள் பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அதிகமாக பூக்கக்கூடும். சுமார் இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ அளவிற்குத் தான் குங்குமப்பூ தயாரிக்க முடியும். மேலும் தரமான குங்குமப்பூ தயாரிக்க வேண்டும் என்றால் அதிக காலம் தேவைப்படுவதால் தான் இந்த பூக்கள் விலையுயர்ந்ததாக உள்ளது.

இப்படி மிகவும் விலையுயர்ந்த குங்குமப்பூ உலகம் முழுவதும் மசாலாப்பொருள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இதனை எந்தவொரு உணவில் சேர்த்தாலும் உணவிற்கு கூடுதல் சுவை மற்றும் நறுமணத்தை வழங்குவதுடன், சகத்திய வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் இது உள்ளது. இதோடு பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு நன்மைகளை வழங்கும் குங்குமப்பூவைத் திறம்பட மற்றும் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்கான பல வழிமுறைகளை நீங்கள் தேடுகிறீர்களா? இதோ எப்படி இதனைப்பாதுகாத்து வைப்பது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் செஃப் சரண்ஷ் கோய்லா தெரிவித்துள்ள குறிப்புகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saransh Goila (@saranshgoila)

குங்குமப்பூவின் மென்மையான சுவையைப் பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகள் இதோ..

முதலில் குங்குமப்பூ இலைகைளை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிதமான தீயிட்டு வறுக்கவும். இல்லாவிடில் 60-90 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் செய்யவும். பின்னர் 2-3 நிமிடங்களுக்கு இதனை அப்படிவே வைத்திருக்க வேண்டும்.

பின்னர் வறுத்த குங்குமப்பூ இலைகள் ஆறியவுடன், அதனை சிறிய உரலில் வைத்து, பொடியாக்வும். அல்லது கைகளைப்பயன்படுத்தி கசக்கிக்கொள்ளலாம்.

இதனையடுத்து குங்குமப்பூ பொடியை சேகரித்து ¼ கப் தண்ணீர், பால் அல்லது உங்களுக்கான விருப்பமானவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget