மேலும் அறிய

Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்‌ என்ன?

அதிகப்படியான இரசாயன  பொருட்களின் பயன்பாடு மற்றும் தலை முடி மீது ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவற்றால் இத்தகைய அடர்த்தி குறைவான முடிகளை பெறக்கூடும்

சிலருக்கு பிறந்ததிலிருந்தே தலைமுடி மெல்லியதாக  இருக்கும். மாசுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு அடர்த்தி குறைவான தலை முடி உருவாகிறது . மேலும் சிலரின் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால்  இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

 அதிகப்படியான இரசாயன  பொருட்களின் பயன்பாடு மற்றும் தலை முடி மீது ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவற்றால் கூட இத்தகைய அடர்த்தி குறைவான தலை முடிகளை பெறக்கூடும். இவற்றை தவிர்ப்பதற்கு, நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கூந்தலில் பயன்படுத்தலாம். இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகளையும் பயன்படுத்தலாம்.

 மெல்லிய கூந்தல் இருக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்:

சிலர் முடியை உலர வைப்பதற்காக மின் வெப்பத்தை உள்ளே பயன்படுத்துகிறார்கள். இது முடியின் வளர்ச்சியை தடுத்துவிடும். உங்கள் முடி ஏற்கனவே மிகவும் மெல்லியதாக இருந்தால், வெப்பத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அதிக ப்ளோ ட்ரை மற்றும் விரைவான நேராக்குதல் (ஸ்ட்ரைட்னிங்) ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இது உங்கள் தலை முடி உதிர்தலை அதிகப்படுத்தும்.

உங்கள் முடி மெல்லியதாக இருந்தால், அதிகப்படியான ஜெல் அடிப்படையிலான ஸ்ப்ரேகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் தலைமுடியில் எண்ணெய் அல்லது ஜெல் அடிப்படையிலான ஸ்ப்ரேயை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது முடியின் அளவைக் காட்டாது.

 தலைமுடி காணப்படும் நேரத்தில் அதிக எண்ணெய் உபயோகித்தால், முடி இன்னும் ஒட்டும் மற்றும் மெல்லியதாக இருக்கும். முடி அடர்த்தியாக இருக்க, சிலர் விரைவாக எண்ணெய் தடவுவார்கள். 

சிலர் முடியை அடர்த்தியாக்க அல்லது வேர்களில் இருந்து வலுவாக வைத்திருக்க பல வகையான மாத்திரைகளை சாப்பிடத் தொடங்குகிறார்கள், ஆனால் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவற்றை அதிகம் சார்ந்து இருப்பது சரியல்ல.

முடி வளர்ச்சிக்கான மாத்திரைகள் உங்கள் தலைமுடியை உடனடியாக அடர்த்தியாக மாற்றாது, ஆனால் அவை பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். முடி மிகவும் மெலிதாக இருக்கும் பொழுதும்,அதிகப்படியாக உதிரும் பொழுதும் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

சிறிய அளவில் எண்ணெய் தடவலாம். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எண்ணெய் தடவவும், அதுவும் தடவிய பின், முடியை நன்கு ஷாம்பு செய்யவும்.

ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும்  கிரீம்கள்  மற்றும் ஜல்களை முடி பராமரிப்பிற்கு பயன்படுத்தாதீர்கள். நீங்கள் கெமிக்கல் ஹேர் மாஸ்க், சீரம் போன்றவற்றைப் பயன்படுத்தினால், அது முடியின் நிலையை ஒருபோதும் மேம்படுத்தாது. 

ரசாயன சத்து அதிகம் உள்ள பொருட்களை கூந்தலுக்கு தடவினால், அது அதிக பாதிப்பை ஏற்படுத்தும், எனவே சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கெமிக்கல் இல்லாத இயற்கை முறையிலான முடி பராமரிப்பு ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க விரும்பினால், கண்டிஷனரைப் பயன்படுத்தவும்,  மேலும், தினமும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை  பயன்படுத்தவும்.

பொதுவாக கூந்தல் பராமரிப்புக்கென்று நம் வீடுகளில் முன்னோர்கள் இயற்கையாகவே இலை வகைகள், கீரை ,தேங்காய் என இவற்றை எண்ணையாக காய்ச்சி  கூந்தலில்  வேர்களில் தேய்த்து அடர்த்தியாக வளர்வதற்கு பயன்படுத்துவார்கள் .

அதே போல் பாரம்பரியமிக்க எண்ணெய் வகைகளை தேர்வு செய்து முடி அடர்த்தியாக வளர்வதற்கு நாம் அவற்றை பயன்படுத்தலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget