மேலும் அறிய

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!

மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை

பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். அது அனைத்துமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதன் நலம் சார்ந்தது . எனவே கர்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் அதில் ஒன்றுதான் இரத்த சோகை. ஆங்கிலத்தில் அனிமிக் என்பார்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருப்பதுதான் இரத்த சோகைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குழந்தையில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் தீப்தி .


கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!
மருத்துவர் கூறும் அறிவுரை பின்வருமாறு :

“என்னிடம் நிறைய கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். எனக்கு ஹீமோ குளோபினின் அளவும் மிகவும் குறைவாக இருக்கிறது. எனது குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்குமா என பார்த்து கூறுங்கள் என்பார்கள். அதே போலத்தான் நான் ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பொழுது , தாயைத்தான் பரிசோதிப்பேன். நிறைய மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது , வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் மூன்று மாதங்களுக்கு பிறகு இருக்காது. அந்த சமயத்தில் அயர்ன் மற்றும் கால்சியம் மாத்திரைகளை கொடுப்பார்கள். ஆனால் எதற்காக மருத்துவர்கள் அதனை கொடுக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. கர்ப காலத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடலில் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். கர்பகாலத்தில் 10 இல் ஹீமோகுளோபின் அளவு தொடங்கினால் , அது 8 வரையிலும் குறைய வாய்ப்பிருக்கிறது. இது கர்ப காலத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கூட , அதனை தடுக்கத்தான் 3 மாதங்களில் இருந்தே மருத்துவர்கள் அயர்ன் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.அடர்ன் மாத்திரைகளை சாப்பிடும் பொழுதோ அல்லது சாப்பிட்ட பிறகு உடனடியாகவோ எடுத்துக்கொண்டால்  அந்த மாத்திரைகளின் பலன் அதிகமாகவே கிடைக்கும். அடுத்ததாக அயர் மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. கால்சிய்ம மாத்திரைகளை இரவு பாலுடனும் , அயர்ன் மாத்திரைகளை மதிய உணவுடனும் சாப்பிடுவதுதான் சரி. மாத்திரைகளை தவிர்த்து, அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் முருங்கை கீரை, பேரிச்சம்பழம் , மாதுளை பழம் எல்லாம் சாப்பிடலாம்.ஜூஸாக பழங்களை சாப்பிடுவதை தவிர , பழங்களாக சாப்பிடுவதுதான் சிறந்தது. அதுதான் உடலுக்கு ஏற்ற நார் சத்துக்களை அதிகம் தரும் . மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் பழங்களாக சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாது “ என்கிறார் மருத்துவர் தீப்தி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget