மேலும் அறிய

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!

மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை

பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். அது அனைத்துமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதன் நலம் சார்ந்தது . எனவே கர்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் அதில் ஒன்றுதான் இரத்த சோகை. ஆங்கிலத்தில் அனிமிக் என்பார்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருப்பதுதான் இரத்த சோகைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குழந்தையில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் தீப்தி .


கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!
மருத்துவர் கூறும் அறிவுரை பின்வருமாறு :

“என்னிடம் நிறைய கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். எனக்கு ஹீமோ குளோபினின் அளவும் மிகவும் குறைவாக இருக்கிறது. எனது குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்குமா என பார்த்து கூறுங்கள் என்பார்கள். அதே போலத்தான் நான் ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பொழுது , தாயைத்தான் பரிசோதிப்பேன். நிறைய மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது , வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் மூன்று மாதங்களுக்கு பிறகு இருக்காது. அந்த சமயத்தில் அயர்ன் மற்றும் கால்சியம் மாத்திரைகளை கொடுப்பார்கள். ஆனால் எதற்காக மருத்துவர்கள் அதனை கொடுக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. கர்ப காலத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடலில் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். கர்பகாலத்தில் 10 இல் ஹீமோகுளோபின் அளவு தொடங்கினால் , அது 8 வரையிலும் குறைய வாய்ப்பிருக்கிறது. இது கர்ப காலத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கூட , அதனை தடுக்கத்தான் 3 மாதங்களில் இருந்தே மருத்துவர்கள் அயர்ன் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.அடர்ன் மாத்திரைகளை சாப்பிடும் பொழுதோ அல்லது சாப்பிட்ட பிறகு உடனடியாகவோ எடுத்துக்கொண்டால்  அந்த மாத்திரைகளின் பலன் அதிகமாகவே கிடைக்கும். அடுத்ததாக அயர் மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. கால்சிய்ம மாத்திரைகளை இரவு பாலுடனும் , அயர்ன் மாத்திரைகளை மதிய உணவுடனும் சாப்பிடுவதுதான் சரி. மாத்திரைகளை தவிர்த்து, அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் முருங்கை கீரை, பேரிச்சம்பழம் , மாதுளை பழம் எல்லாம் சாப்பிடலாம்.ஜூஸாக பழங்களை சாப்பிடுவதை தவிர , பழங்களாக சாப்பிடுவதுதான் சிறந்தது. அதுதான் உடலுக்கு ஏற்ற நார் சத்துக்களை அதிகம் தரும் . மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் பழங்களாக சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாது “ என்கிறார் மருத்துவர் தீப்தி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
Embed widget