மேலும் அறிய

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!

மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை

பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். அது அனைத்துமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதன் நலம் சார்ந்தது . எனவே கர்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் அதில் ஒன்றுதான் இரத்த சோகை. ஆங்கிலத்தில் அனிமிக் என்பார்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருப்பதுதான் இரத்த சோகைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குழந்தையில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் தீப்தி .


கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!
மருத்துவர் கூறும் அறிவுரை பின்வருமாறு :

“என்னிடம் நிறைய கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். எனக்கு ஹீமோ குளோபினின் அளவும் மிகவும் குறைவாக இருக்கிறது. எனது குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்குமா என பார்த்து கூறுங்கள் என்பார்கள். அதே போலத்தான் நான் ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பொழுது , தாயைத்தான் பரிசோதிப்பேன். நிறைய மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது , வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் மூன்று மாதங்களுக்கு பிறகு இருக்காது. அந்த சமயத்தில் அயர்ன் மற்றும் கால்சியம் மாத்திரைகளை கொடுப்பார்கள். ஆனால் எதற்காக மருத்துவர்கள் அதனை கொடுக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. கர்ப காலத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடலில் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். கர்பகாலத்தில் 10 இல் ஹீமோகுளோபின் அளவு தொடங்கினால் , அது 8 வரையிலும் குறைய வாய்ப்பிருக்கிறது. இது கர்ப காலத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கூட , அதனை தடுக்கத்தான் 3 மாதங்களில் இருந்தே மருத்துவர்கள் அயர்ன் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.அடர்ன் மாத்திரைகளை சாப்பிடும் பொழுதோ அல்லது சாப்பிட்ட பிறகு உடனடியாகவோ எடுத்துக்கொண்டால்  அந்த மாத்திரைகளின் பலன் அதிகமாகவே கிடைக்கும். அடுத்ததாக அயர் மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. கால்சிய்ம மாத்திரைகளை இரவு பாலுடனும் , அயர்ன் மாத்திரைகளை மதிய உணவுடனும் சாப்பிடுவதுதான் சரி. மாத்திரைகளை தவிர்த்து, அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் முருங்கை கீரை, பேரிச்சம்பழம் , மாதுளை பழம் எல்லாம் சாப்பிடலாம்.ஜூஸாக பழங்களை சாப்பிடுவதை தவிர , பழங்களாக சாப்பிடுவதுதான் சிறந்தது. அதுதான் உடலுக்கு ஏற்ற நார் சத்துக்களை அதிகம் தரும் . மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் பழங்களாக சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாது “ என்கிறார் மருத்துவர் தீப்தி.

தலைப்பு செய்திகள்

TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget