மேலும் அறிய

Job recruitment | இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. இதுதான் விவரம்!

பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது.

 தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேசிய நீர்மின்நிலையத்தில் Senior medical officer, assistant Rajbhasha officer,  Juinor Engineer (civil) junior engineer (Electrical) junor engineer machanoical மற்றும் Sr. accountant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதிகள் உள்ள நிலையில் அவை என்பது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்ஃ

Senior medical officer பணிக்கான தகுதிகள்:

தேசிய நீர்மின் நிலையத்தில் Senior medical officer ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு பொறியியல் பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களுக்கான இந்த அறிவிப்பில் , தேர்ந்தெடுக்கபபடும் தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ1 லட்சத்தும் 80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Job recruitment | இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. இதுதான் விவரம்!

assistant Rajbhasha officer கான தகுதிகள்:

assistant Rajbhasha officer ஆவதற்கு விண்ணப்பத்தார்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 7 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Juinor Engineer (civil) பணிக்கான தகுதிகள்: சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது 68 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம்.

junior engineer ஆக Electrical பிரிவில் 34 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EEE முடித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதேப்போன்று junor engineer mechanical பிரிவில் 31 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கான சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம்.

Sr. accountant ஆவதற்கான தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தற்போது 20 காலிப்பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nhpcindia.com என்ற இணையத்தின் மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் சான்றிதழ்களின் சரிப்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்....

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Embed widget