மேலும் அறிய

BSNL நிறுவனத்தில் பணி வாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மூலம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக பிஎஸ்என்ஸ்  நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான விபரங்களின் படி, தற்போதைய வாடிக்கையாளர்களின் தளம் 90 மில்லியனாக உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்திற்கும் பொருந்துவதான தொலைத் தொடர்பு சேவைகள், மின்னணு கைத்தொலைபேசி சேவைகள், இணையதளம், அறிவார்ந்த வலையமைப்பு, 3ஜி , ஐபிடிவி , எஃப்டிடிஹெச் போன்றவற்றை இந்தியா முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிவதற்குப் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் நிலையில் தற்போது அப்ரன்டிஸ் பணிக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் பங்கேற்கும் மாணவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தகுதியுடையவர்கள் எனவும் அதற்கானச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தற்போது அறிவித்துள்ள அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் உதவித்தொகையாக மாதம் 8  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • BSNL நிறுவனத்தில் பணி வாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 55

கல்வித்தகுதி – பொறியியல் துறையில் Electronics, E &TC, computer, IT ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.12.2021 தேதியின் படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வாயிலாக  ஆன்லைனில் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை:

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மூலம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் – தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சியின் போது மாதம் ரூபாய் 8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை www.bsnl.co.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுங்கள்…

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
தாட்கோவின் இலவச சூரிய மின் பலகை பயிற்சி: ரூ.30,000 வரை ஊதியத்துடன் வேலைவாய்ப்பு!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இணை பொது மேலாளர் வேலை வாய்ப்பு... முழு விபரமும் உள்ளே!!!
விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - மாவட்டத்திற்கு புதிய அடையாளம்!
விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - மாவட்டத்திற்கு புதிய அடையாளம்!
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget