மேலும் அறிய

BSNL நிறுவனத்தில் பணி வாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மூலம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக பிஎஸ்என்ஸ்  நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான விபரங்களின் படி, தற்போதைய வாடிக்கையாளர்களின் தளம் 90 மில்லியனாக உள்ளது. இந்தியா முழுவதும் அனைத்திற்கும் பொருந்துவதான தொலைத் தொடர்பு சேவைகள், மின்னணு கைத்தொலைபேசி சேவைகள், இணையதளம், அறிவார்ந்த வலையமைப்பு, 3ஜி , ஐபிடிவி , எஃப்டிடிஹெச் போன்றவற்றை இந்தியா முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிவதற்குப் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் நிலையில் தற்போது அப்ரன்டிஸ் பணிக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் பங்கேற்கும் மாணவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தகுதியுடையவர்கள் எனவும் அதற்கானச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தற்போது அறிவித்துள்ள அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் உதவித்தொகையாக மாதம் 8  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • BSNL நிறுவனத்தில் பணி வாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 55

கல்வித்தகுதி – பொறியியல் துறையில் Electronics, E &TC, computer, IT ஆகிய ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29.12.2021 தேதியின் படி 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வாயிலாக  ஆன்லைனில் வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை:

பிஎஸ்என்எல் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண் மூலம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் – தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பயிற்சியின் போது மாதம் ரூபாய் 8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை www.bsnl.co.in என்ற இணையதள முகவரியின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுங்கள்…

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!
புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
டிகிரி முடித்துவிட்டு வேலையில்லையா? அரசு தரும் உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்! 
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
மதுரை மக்கள் கவனத்திற்கு... (29.05.2026) அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
Maragatham Kumaravel: அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Esakki Subaya MLA : தவெகவிற்கு இன்று பல்டி அடிக்கும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இபிஎஸ்க்கு ஷாக் - நடப்பது என்ன.?
தவெகவிற்கு பல்டி அடிக்கும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இபிஎஸ்க்கு ஷாக் - நடப்பது என்ன.?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Embed widget