மேலும் அறிய

Pfizer Covid-19 | முழு ஒப்புதல்.. களத்தில் முழுதாக இறங்கிய பைசர் தடுப்பூசி.. ஒகே சொல்லிய அமெரிக்கா!

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி முழு ஒப்புதலை தற்போது பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகநாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசியை போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவிஷீல்ட், கோவேக்சின், பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை அவசர கால ஒப்புதல் வழங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் சேர்ந்து தயாரித்த பைசர் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அமெரிக்க சுகாதார அமைப்பான உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி முதல் முறையாக அவசர கால பயன்பாட்டிற்காக பிரிட்டனில் அனுமதி பெற்றது. அதன்பின்னர் அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளிலும் பல்வேறு நபர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 


Pfizer Covid-19 | முழு ஒப்புதல்.. களத்தில் முழுதாக இறங்கிய பைசர் தடுப்பூசி.. ஒகே சொல்லிய அமெரிக்கா!

அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் தரவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை சேகரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் தற்போது வரை 200 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மற்ற நாடுகளில் சேர்த்து ஒரு 100 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தரவுகளை வைத்து தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி முழு ஒப்புதலை பெற்றுள்ளது. பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் இதுவரை அவசர கால பயன்பாட்டிற்கு கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் தருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

முழு ஒப்புதல் என்றால் என்ன? அதன் பயன் என்ன?

தற்போது உலகில் அவசர கால ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பெருந்தொற்று இருக்கும் வரை பயன்படுத்தப்படும். அதற்கு பிறகு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் முழு ஒப்புதலை பெற வேண்டும். மேலும் முழு ஒப்புதலை பெரும் தடுப்பூசி நேரடியாக மக்களிடம் விளம்பரம் செய்யலாம். அத்துடன் இந்த தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி செலுத்தலாம். தற்போது வரை கொரோனா தடுப்பூசியை ஊழியர்கள் செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. 

பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு சதவிகிதம்?

பைசர் தடுப்பூசி செலுத்திய கொண்டால் கொரோனா பெருந்தொற்று வீரியம் அதிகமாக இல்லாமல் 97% தடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு முதல் இரண்டு மாதங்கள் 94% பாதுகாப்பும் அடுத்த 6 மாதங்களுக்கு 84 சதவிகித பாதுகாப்பும் இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் எப்போது?

முதல் இரண்டு தடுப்பூசிக்கான முழு ஒப்புதல் ஆணை கிடைத்த பிறகு பைசர் நிறுவனம் தன்னுடைய மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான அவசர கால ஒப்புதலை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:கடந்த 24 மணிநேரத்தில் 1603 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் உயிரிழப்பு

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget