மேலும் அறிய

கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்..

கரூர் மாவட்டத்தில் சராசரியாக 10 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 40 சதவீத தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாகவும், இன்னும் 60 சதவீத தடுப்பூசிகள் போட வேண்டிய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது நாளை தொடக்கம் முதல் தொடர்ந்து தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அன்று முதல் இன்று வரை தடுப்பூசி மொத்தமாக 357742 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு இருப்பதாகவும், இன்று ஒரே நாளில் 2580 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.

கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.. 

அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்  டோஸ் தடுப்பூசி 1215 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 732 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பழைய அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி 517 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 290 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் முதல் டோஸ் தடுப்பூசி 4081 நபர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 2612 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் முதல் டோஸ் தடுப்பூசி 2190 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 175 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.


கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்..

அதேபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 563 நபர்களுக்கும் ,இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 153 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 1043 நபர்களுக்கும் , இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 523 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

அதேபோல், கரூர் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 212 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 13 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் பிற முன்னணி தொழிலாளர்கள் மற்றும் டிஆர் துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு என முதல் டோஸ் தடுப்பு ஊசி 3893 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 1934 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.


கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்..

அதேபோல், கரூர் மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் பணியாற்றிய ஆபீஸர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல் டோஸ் தடுப்பு 3026 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 336 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பு ஊசி 2 லட்சத்து 59 ஆயிரத்து 114 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 72 ஆயிரத்து 524 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 1798  நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 782  நபர்களுக்கும் போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல். கரூர் மாவட்டத்தில் இன்று வரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 742 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 580 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்..

கரூர் மாவட்டத்தில் சராசரியாக 10 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் தற்போது போடப்பட்டுள்ள தடுப்பூசியின் நிலவரத்தை வைத்து பார்க்கும்பொழுது 40 சதவீத தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாகவும், இன்னும் 60 சதவீத தடுப்பூசிகள் போட வேண்டிய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் 10-க்கு மேற்பட்ட சிறப்பு முகாம் மூலம் நாள்தோறும் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். அதேபோல் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் நாள்தோறும் தடுப்பூசியும் போட்டு வரும் நிலையில் தொற்று பாதித்தவர்கள் நாள்தோறும் சராசரியாக 20 உட்பட்ட நபர்கள் பதிவாகி வருகின்றன.


கரூர் : 3,57,742 தடுப்பூசிகள் போட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்..

தற்போதுள்ள சூழ்நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், விரைவாக மாவட்ட மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி வரக்கூடிய மூன்றாவது அலைலிருந்து மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget