மேலும் அறிய

படம் ரிலீஸுக்கு முன்னாடியே, பார்ட் 2-வுக்கு பிளான் போட்ட விஷ்ணு விஷால்! இதுதான் காரணமாம்..

எஃப்.ஐ.ஆர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து படத்தின் நாயகன் விளக்கமளித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் கால் பதித்தவர் நடிகர் விஷ்னு விஷால். கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்டவரான இவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டு துறையை விடுத்து சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். வெளியான முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்னு விஷால். ஆரம்பம் முதலே தனக்கு பொருத்தமான, எதார்த்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் , முண்டாசு பட்டி, ஜீவா , இன்று நேற்று நாளை,ராட்சசன் , மாவீர் கிட்டு என இவர் தேர்வு செய்த படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்டவை. இந்நிலையில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் எஃப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார்.விஷ்னு விஷாலுக்கு சொந்தமான விவி புரடெக்‌ஷன் இந்த படத்தை தயாரித்து வருகிறது.


இந்த படத்தில் விஷ்னு விஷாலுடன்  மஞ்சிமா மோகன் , பிக்பாஸ் புகழ் ரைசான் வில்லியம்ஸ்,ரெபா மோனிகா ஜான் என மூன்று நாயகிகள் களமிறங்கிய்யுள்ளனர். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அஷ்வந்த் என்பவர் இசையமைத்து வருகிறார்.எஃப்.ஐ.ஆர் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் உள்ளிட்ட இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து படத்தின் நாயகன் விளக்கமளித்துள்ளார்.


அதில் “எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்பது தவறான செய்தி. ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். படம் திரையரங்க அனுபவத்திற்கானதாக உருவாக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் காத்திருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் .இது ஒரு புறம் இருக்க  எஃப்.ஐ.ஆர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை உருவாக்குமாரு  இயக்குநருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம் விஷ்ணு விஷால் , முதல் பாகம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த செய்தியை விஷ்ணு விஷாலும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Embed widget