மேலும் அறிய

Actor Vijay: 'கூட இருக்கப்ப பெத்தவங்க அருமை புரியாது’ - விஜய்யை குறிவைத்து பேசினாரா எஸ்.ஏ.சந்திரசேகர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல், முதல் நாள் காட்சி நடிகர் விஜய்யை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல், முதல் நாள் காட்சி நடிகர் விஜய்யை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 

கிழக்கு வாசல் சீரியல் 

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் நடிகை ராதிகா அசத்தி வருகிறார். நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் அவர் சின்னத்திரையில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். அந்த வகையில் தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் நேற்று (ஆகஸ்ட் 7) முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

விஜய்யை மையமாக வைத்து காட்சிகளா?

நேற்று ஒளிபரப்பான இந்த சீரியலில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமியப்பன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் அவரது முதல் காட்சியின் வசனமே நடிகர் விஜய்யை மையப்படுத்தி இருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, மறைந்த தனது பெற்றோர்கள் முன் நின்று “அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் என்ன வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க என்று அப்ப எனக்கு புரியலை.  வயசாக வயசாக தான் உங்க அருமை எனக்கு புரியுது. பெற்றோரோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை. எல்லா பிள்ளைகளும் அப்படித்தான். நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னைக்கு எனக்கு 60 வயசு பூர்த்தி ஆகுது. இப்ப இருக்க ஞானம் 30 வயசுல எனக்கு இருந்திருந்தால் உங்களை நான் நல்லா வச்சு பார்த்திருப்பேன்' என தெரிவிக்கிறார்.

ஏற்கனவே நடிகர் விஜய்க்கும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இருவரும் பேசிக் கொள்வதில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ‘பெற்றோரோட அருமை அவங்க நம்ம பக்கத்துல இருக்கும்போது யாருக்கும் தெரிவது இல்லை’ என்ற வசனம் விஜய்க்காக வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீரியலின் முதல் காட்சியே எஸ்.ஏ.சி.,க்கு 60வது கல்யாண நிகழ்வை மையப்படுத்தியதாக உள்ளது.

ஆனால்  எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆயுஷ் ஹோமம் நடத்தினார். இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிகழ்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget