மேலும் அறிய

Udhaya Sumathi : உதயா இறந்த பிறகும் பூ பொட்டு.. வடுவாய் மாறிப்போன விமர்சனங்கள்..மேடையில் கண்கலங்கிய சுமதி!

பூ என்பது ஒருவனுக்காக நாம் வைப்பது அல்ல.சிறுவயதிலிருந்தே பூ வைத்து வருகிறோம்.உதயா இருக்கும் போதும் விடியோவிற்காக பூ வைத்து விட்டு தூக்கி எறிந்து விடுவேன்

டிக் டாக் மூலமாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவும் பிரபலமடைந்தவர்கள் ஏராளம்; அந்த வரிசையில் பிரபலமடைந்த தம்பதி தான் உதயா-சுமதி. சில மாதங்களுக்கு முன்பு உதயாவுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அதன் பிறகும் அவரது மனைவி சுமதி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார்; இந்த நிலையில், கணவர் இறந்த பிறகும் கூட இதுபோன்ற வீடியோகளை பதிவிடுகிறார், பூ வைக்கிறார் என சுமதி மீது எக்கச்சக்க விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு சுமதி தற்போது விளக்கமளித்துள்ளார்.


                                         Udhaya Sumathi : உதயா இறந்த பிறகும் பூ பொட்டு.. வடுவாய் மாறிப்போன விமர்சனங்கள்..மேடையில் கண்கலங்கிய சுமதி!

இது தொடர்பாக ஒரு தனியார் ஊடகத்தில் பேசிய அவர், "இப்போது உதயா இல்லாதது கவலையாக இருக்கிறது. எல்லோரும் உதயா இறந்த பிறகும் நான் சந்தோஷமாக வீடியோக்களை பதிவிடுவதாக நினைப்பார்கள்; உதயா இல்லாதது நிச்சயமாக கவலையாகத்தான் இருக்கிறது. 

என்னைவிட அதிகமாக கவலைப்படுபவர்களை நான் இப்போது வரை பார்த்துக் கொண்டிருகிறேன்.பல நேரங்களில் பல துன்பங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.நீங்கள் யாரும் கோழையாக இருந்துவிடாதீர்கள் தைரியமாக இருங்கள்". என்றார். 

 


                                              Udhaya Sumathi : உதயா இறந்த பிறகும் பூ பொட்டு.. வடுவாய் மாறிப்போன விமர்சனங்கள்..மேடையில் கண்கலங்கிய சுமதி!

 

உதயாவின் நினைவு வந்தால் 'ஏன் என்னை விட்டு போன' என்று தான் கேட்பேன். நான் ஒரு குழந்தையோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை விட்டு சென்றுவிட்டான். இப்போது வரைக்கும் உதயா வீட்டிலிருந்தும் என் வீட்டிலிருந்து எனக்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. நான் மற்றவர்களின் பேச்சை பின்தொடர்ந்து வந்தேன். இப்போது தான் தெரிகிறது யாரும் நல்லவர்கள் கிடையாது ,அனைவரும் ஒரு சுயநலத்துடன் தான் இருக்கிறார்கள்.

அதை நான் இப்போது புரிந்து கொண்டேன். நான் என் குழந்தைக்காக ஓடிக் கொண்டே இருப்பேன்.பொருளாதார ரீதியாக யூடியூப் மூலம் மக்கள் ஆதரவினால் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் குழந்தை பள்ளி கட்டணத்திற்கும் உதவியாக அது இருக்கிறது. 

யூடியூப் மூலம் கிடைக்கும் பணம் ஒவ்வொரு மாதமும் மாறுபடும்; மக்களின் ஆதரவினால் இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறேன்.உதயா என்னுடன் இருக்கும் வரை ,' என்னோடு இருந்துவிடு, என்னை விட்டு போகாதே' என்று தான் கூறுவேன். என் குழந்தைக்கு உதயா இல்லாதது புரிய வருகிறது. அவனிடம் எதைக் கூறி சமாளிப்பதென்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. எனது வீடியோவில் கமெண்டுகளில் உதயா இறந்துவிட்டார்,ஏன் பூ,பொட்டு வைக்கிறீர்கள் என கேட்பார்கள். பூ என்பது ஒருவனுக்காக நாம் வைப்பது அல்ல. சிறுவயதிலிருந்தே பூ வைத்து வருகிறோம். உதயா இருக்கும் போதும் விடியோவிற்காக பூ வைத்து விட்டு கிழே போட்டு விடுவேன். அது தொடர்பாக மட்டும் யாரும் தவறாக பேச வேண்டாம்." என கண்கலங்க பேசினார், சுமதி.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget