மேலும் அறிய

Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த சாருபாலா: அதிர்ச்சியில் உறையும் குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று!

Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த மனைவி மற்றும் அண்ணிகளை பார்த்து கதறும் கதிர் அண்ணனை எதிர்த்து பேச துணிகிறான். பெண்கள் தரப்பு வக்கீலாக ஆஜராகும் சாருபாலாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.  

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்  (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 14 ) எபிசோடில் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகாவை நினைத்து சங்கடப்படுகிறாள் ஈஸ்வரி. தர்ஷினியை தன்னுடைய மகளாக நினைக்கும் இவர்களும் என்னுடன் சேர்ந்து இப்படி கஷ்டப்பட வேண்டுமா என வருத்தப்படுகிறாள். பின்னர் இன்ஸ்பெக்டரிடம் சென்று ஜீவனாந்ததோடு இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என கேட்டு பேசுகிறாள். அவளின் மனக்குமுறலை பற்றி சொன்னதும், ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு பிளான் ஒன்றை சொல்கிறார். நான் சொல்வது போல கோர்ட்ல போய் சொல்லுங்கள் என ஏதோ சொல்கிறார். அதை கேட்டு கொள்கிறாள் ஈஸ்வரி. 

 

Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த சாருபாலா: அதிர்ச்சியில் உறையும் குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று!

அடுத்த நாள் காலை குணசேகரன் கோர்டுக்கு கிளம்புகிறேன் என விசாலாட்சி அம்மாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க தம்பிகள் அனைவரும்  அங்கே வந்து நியாயம் கேட்கிறார்கள். மருமகள்களை எல்லாம் ஜெயிலில் சித்திரவதை அனுபவிக்கிறார்கள் ஆனால் நீ மகனுக்கு கேஸில் வெற்றிபெறணும் என ஆசீர்வாதம் செய்கிறாயா என ஆவேசப்படுகிறார்கள். 

குணசேகரன் சிறு வயது முதல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய அதே கதையை சொல்லி அது நல்லதோ கெட்டதோ நான் என்றுமே அவன் பக்கம் தான் இருப்பேன் என விசாலாட்சி அம்மா சொல்கிறார். கதிர் உண்மையை உடைத்து சொல்கிறேன் என சொல்லி நந்தினியால் நடக்க கூட முடியவில்லை, சேர்ந்தார் போல் இரண்டு வார்த்தை கூட பேச முடியவில்லை. இப்போது இதை கேட்டுட்டு நீ சந்தோஷப்படு என ஆவேசமாக கத்திவிட்டு செல்கிறான். அவனோடு சக்தியும், ஞானமும் செல்கிறார்கள். 

விசாலாட்சி அம்மா குணசேகரனை தடுக்க முயற்சி செய்யதாலும் அவரால் மகனை எதிர்த்து பேசமுடியாமல் அழுது புலம்புகிறார். கடவுள் தான் என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என கதறுகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த சாருபாலா: அதிர்ச்சியில் உறையும் குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று!
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

கோர்ட்டுக்கு வரும் குணசேகரனிடம் கதிர் சண்டைக்கு செல்கிறான். அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். அவனை ஞானம் சமாதானம் செய்து வைக்கிறான். குணசேகரன் உடன் வந்த அவரது ஆட்கள் சிலர் ஏத்தி விடும்படி பேசுகிறார்கள். "அண்ணன் தம்பிகுள்ள இருக்குற சண்டையை பெருசாக்கலாம் என பாத்தீங்களா?" என சக்தி அவர்களை பார்த்து கேட்க "யாருடா அண்ணன் தம்பி?" என குணசேகரன் எகிறிக்கொண்டு செல்கிறார். 

பெண்கள் அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள் போலீஸ்காரர்கள். அவர்களை இழுத்து செல்வதை குணசேகரன் பார்த்து கொண்டு இருக்க ஈஸ்வரி அவரை பார்த்து முறைக்கிறாள். 

 

 

"இப்போ உங்களுக்கு சந்தோஷமா?  பாத்தீங்களா எப்படி நடக்க முடியாம பண்ணி இருக்காங்கனு?" என குணசேகரனை பார்த்து கதிர் கத்துகிறான். கேஸ் ஆரம்பித்ததும் சாருபாலா, பெண்கள் தரப்பு வக்கீலாக உள்ளே வருவதை பார்த்து ஈஸ்வரி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அதிர்ச்சி அடைய, குணசேகரனுக்கு அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
IND Vs SA, T20 Worldcup: ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
ஃபைனலில் இந்தியா Vs தென்னப்ரிக்கா - ரிசர்வ்டேவிலும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
57 years of Thiruvarutchelvar : 39 வயதில் 80 வயது நாயன்மாராக கலங்கவைத்த சிவாஜி.. திருவருட்செல்வர் படம் வெளியான நாள்
Embed widget