மேலும் அறிய

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

Ethirneechal : போலீசிடம் குணசேகரனுடன் போக விருப்பமில்லை என தைரியமாக சொன்ன ஆதிரை. ஜான்சிக்கும் கரிகாலனுக்கும் குணசேகரன் கொடுக்கும் வாக்கால் அதிர்ச்சியான ஈஸ்வரி. இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று பிரச்சினை செய்வதற்காக தம்பிகள் மற்றும் கரிகாலனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் குணசேகரன். அந்த சமயத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து இறங்க, அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

 

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

அருண் ஆக்சிடென்ட் ஆனதற்கு காரணம் குணசேகரன் தான் என உண்மையை எஸ்.கே.ஆரிடம் போட்டு உடைகிறாள் ஆதிரை. இந்த வீட்டில் இடமில்லை என எஸ்.கே.ஆர் ஆதிரையை விரட்டினாலும், சாருபாலா ஆதிரைக்கு ஆதரவாக பேசுகிறார். அந்த நேரத்தில் கரிகாலன் வந்து குணசேகரனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்க, பளார் என ஆதிரையிடம் அறை வாங்குகிறான்.  அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

 

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

எஸ்.கே.ஆர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறான் ஞானம். ஆதிரையை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன். அந்த நேரத்தில் போலீஸ் வந்து ஞானத்தை கேள்வி கேட்க "இது எங்க வீட்டு பொண்ணு... எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்கிட்டு இருக்கோம். போய் வேலையே பாருங்க" என போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் திமிராக பேசுகிறான் ஞானம். அதை சாருபாலா, அரசு மற்றும் எஸ்.கே.ஆர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.  

 

Ethirneechal: போலீசிடம் பல்டி அடித்த ஆதிரை.. அவமானப்பட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் இன்று!
"எனக்கு இவங்க கூட போக விருப்பம் இல்ல சார்" என ஆதிரை பல்டி அடிக்க, ஒன்னும் புரியாமல் நிற்கிறார் குணசேகரன். ஆதிரையிடம் கோபத்தைக் காட்டிய ஞானத்தை தடுக்கிறான் சக்தி. வீட்டுக்கு திரும்புகிறார்கள் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள். வீட்டுக்கு வந்து எஸ்.கே. ஆர் வீட்டில் நடந்ததை பற்றி அனைவரிடத்திலும் சொல்ல கடுப்பான ஜான்சி ராணி, மகன் கரிகாலனை அழைத்துச் சென்று வீட்டு வாசலில் தலைமுழுகி தர்ணா செய்கிறாள். அவர்களிடம் சென்ற குணசேகரன் "இப்போ சொல்றேன். உனக்கு நடந்த தப்புக்கு நான் பரிகாரம் செய்கிறேன்" என எதையோ சொல்ல, அதைக் கேட்டு ஈஸ்வரியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஜனனி விசாலாட்சி அம்மாவிடம் "அருணை ஆக்சிடென்ட் பண்ணி காலை உடைச்சது உங்க பிள்ளை. உங்க மாமியாரை கொன்றவருக்கு நீங்க என்ன தண்டனை கொடுக்க போறீங்க" என ஆவேசமாகப் பேச விசாலாட்சி அம்மா ஜனனியை அடிக்க கை ஓங்குகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


ஆதிரை என்ற கதாபாத்திரத்தை இப்போது தான் சரியாக பயன்படுத்துகிறார் இயக்குநர். ஆதிரை செய்த தப்புக்காக கரிகாலனுக்கு தன்னுடைய மகள் தர்ஷினியை கல்யாணம் செய்து வைப்பதாக சொல்வார் குணசேகரன் என்பது அனைவரின் யூகமாக இருக்கிறது. இத்தனை நாட்கள் முடங்கி இருந்த ஈஸ்வரி, தற்போது தான் தைரியத்துடன் துணிச்சலாக அவர்களை எதிர்கொண்டு வருகிறாள். அப்படி இருக்கையில் மகளை எப்படி பலி கொடுப்பாள்? நிச்சயம் குணசேகரனின் இந்த திட்டத்தை முறியடிப்பாள் ஈஸ்வரி.

மீண்டும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு குறையாமல் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் மேலே உயர்ந்து வருவது சின்னத்திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.  
  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Embed widget