மேலும் அறிய

Ethir neechal August 28 promo: குணசேகரனுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் வீட்டு பெண்கள் .. எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?

அப்பத்தாவிடம் சென்று சொத்தை கேட்டு வாங்குவதற்காக மருமகள்கள் அனைவரும் செல்கிறார்கள். ஜீவானந்தம் பற்றிய உண்மையை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்படும் ஈஸ்வரி. இன்றைய எதிர் நீச்சலில் என்ன நடக்கிறது. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடர் தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னணியில்  இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ட்விஸ்ட் என பரபரப்பாக நகரும் கதைக்களம் மற்றும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு.

இத்தனை நாட்களாக கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த பட்டம்மாள் கடந்த வாரம் கண்முழித்ததில் இருந்து எபிசோட் அடுத்த லெவல் பரபரப்பை எட்டியுள்ளது. அவர் ஏன் சொத்தை ஜீவானந்தம் பெயரில் எழுதி கொடுத்தார் என்ற விஷயம் இன்னும் சஸ்பென்ஸாகவே இருந்து வருகிறது. 

 

Ethir neechal August 28 promo:  குணசேகரனுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் வீட்டு பெண்கள் .. எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?


அப்பத்தாவை மிரட்டி ஜீவானந்தத்திற்கு எதிராக வாக்குமூலம் வாங்கிய குணசேகரனுக்கு சரியான பதிலடியை கொடுத்தார் பட்டம்மாள். ரூமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பட்டம்மாள் எப்படியோ அங்கு இருந்து தப்பித்து நீதிபதியை நேரடியாக சந்தித்து நடந்த அத்தனை விஷயங்களை பற்றி சொல்லி ஜீவானந்தத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட வாக்குமூலத்தை ரத்துசெய்ய வைத்து கெத்து காண்பித்தார். 

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்பது தெரிந்து அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அந்த வெறுப்பை  நேரடியாகவே அவர்களிடத்தில் காட்ட துவங்கிவிட்டனர். நேற்றைய எபிசோடில் ரேணுகா "நீங்க எல்லாத்துக்கும் துணிஞ்சவங்க தானே" என உலர அதை சுதாரித்து கொண்ட ஜனனி கண்ணை காண்பித்து ரேணுகாவை அடக்கிவிட்டார். 

 

Ethir neechal August 28 promo:  குணசேகரனுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் வீட்டு பெண்கள் .. எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?
சைலெண்டாக இருந்து குணசேகரனுக்கு எதிராக காரியத்தை சாதிக்க தயாராகிவிட்டாள் ஜனனி. ஜீவானந்தம் மனைவியை கொன்றது இவர்கள் தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகு ஜனனியின் ஆட்டம் துவங்கும். 

அந்த வகையில் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் நந்தினி குணசேகரனிடம் நியாயம் கேட்க கதிர் பேயறைந்த மாதிரி இருக்கிறான். நந்தினியிடம் குணசேகரன் " சும்மா தேவையில்லாம இங்க பேசிகிட்டு நிக்காம போய் அந்த கிழவியை பார்த்து சொத்தை வாங்கிட்டு வர வழியை பாருங்க" என்கிறார். 

 

Ethir neechal August 28 promo:  குணசேகரனுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் வீட்டு பெண்கள் .. எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?

நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜனனி நால்வரும் ஒரு பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரி தன்னுடைய இளம் வயதில் ஒருவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பற்றியும் அதற்கு பிறகு நடந்த விஷயங்களை பற்றியும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தனது அப்பா ஊருக்கு சென்ற போது ஜீவானந்தத்தை சந்தித்தது குறித்தும் சொல்கிறாள். அப்போது  "ஜீவானந்தத்தோட வாழ்க்கையில இப்படி ஒரு கொடூரம் நடக்கும், அதுவும் என் சம்பந்தப்பட்ட ஒரு ஆளாலே நடக்குன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை" என வருத்தப்படுகிறாள் ஈஸ்வரி. அதை கேட்ட அனைவரும் சங்கடப்படுகிறாள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

 

அப்பத்தாவை சென்று சந்தித்தால் என்ன நடக்கப்போகிறது. அப்பத்தா இவர்கள் பேச்சை கேட்பாரா? குணசேகரன் என்ன திட்டம் வைத்து இருக்கிறார். ஜனனி எப்படி ஆதாரங்களை சேகரிக்க போகிறாள்? இனி வரும் எதிர் நீச்சலல் (Ethir neechal) எபிசோட்களில் இதற்கான விடை கிடைக்கும்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
சென்னையில் கட்டுமான கழிவுகள் என்ன செய்யப்படுகிறது? பதில் தந்த மாநகராட்சி
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.