மேலும் அறிய

Anna Serial: சௌந்தரபாண்டியனை வெட்டி சாய்க்க தயாரான வைகுண்டம்...அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் !

நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்து பரணிக்கு சீர் கொடுக்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Anna Serial: நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்து பரணிக்கு சீர் கொடுக்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அண்ணா சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்து பரணிக்கு சீர் கொடுக்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கனி அண்ணா நீ ஜெயிச்சிட்ட சீர் எடுத்துட்டு வராங்க என்று ஓடி வர பரணி அதிர்ச்சி அடைகிறாள், இருந்தாலும் ஷண்முகம் அவளை வாங்க பொண்டாட்டி என கூப்பிட்டு வெறுப்பேற்றி விட்டு வெளியே அழைத்து வந்து பாக்கியம் மற்றும் சௌந்தரபாண்டியை வரவேற்கிறான். ஆனால் சௌந்தரபாண்டி பிச்சைக்காரனை வீடு தேடி வந்து பிச்சை போட வேண்டி இருக்கு என அவமானப்படுத்துவது போல் பேச ஷண்முகம் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். 

இன்று நடக்கப்போவது என்ன?

சௌந்தரபாண்டி வந்த விஷயம் அறிந்த வைகுண்டம் அவனை இன்னைக்கு கொல்லாமல் விட மாட்டேன் என கிளம்ப ஷண்முகம் அவரை தனியாக அழைத்து சென்று அம்மா சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தி ரூமுக்குள் தான் இருக்க வேண்டும் என சொல்லி வெளியே வருகிறான்.

அதன் பிறகு பாக்கியமும் சௌந்தரபாண்டியும் சீர் கொடுக்க ஷண்முகம் பரணி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு புது துணியை மாற்றி கொண்டு வெளியே வருகின்றனர், முத்துப்பாண்டி ஷண்முகத்திற்கு மோதிரம் போடும் சாக்கில் அவன் விரலை உடைக்க முயற்சிக்க ஷண்முகம் முத்துபாண்டியின் காலை மிதித்து அவனிடம் இருந்து தப்பிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க

Sandhiya Ragam: உதவி கேட்டு போன மாயா! புவனேஷ்வரி போட்ட சதி திட்டம்! சந்தியா ராகம் சீரியலில் இன்று!

Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய வெற்றி.. கோவிலில் நடந்தது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget