மேலும் அறிய

“போதை பழக்கமா? விஜயகாந்துக்கா? உண்மை தெரியாம பேசக்கூடாது”- ஆதங்கப்பட்ட சிவா...!

குடிச்சுட்டு மேடையில பேசுறாருனு சொல்லுற டைம்ல அவர் குடியையே நிறுத்திட்டாரு.

தமிழ் சினிமாவே ஒரு நாயகனை கொண்டாடும் என்றால் அது விஜயகாந்த்தான். கேப்டன் என அன்போடு அழைக்கப்படு விஜய்காந்த் அரசியலில் குறுகிய காலம் மட்டுமே வலம் வந்திருந்தாலும், மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஜெயலலிதா என்னும் மிகப்பெரிய ஆளுமையை நேருக்கு நேராக எதிர்த்த முதல் ஆள் விஜயகாந்தான்.  கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்சனைகள் காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. கம்பீரமாக பார்த்த விஜயகாந்தை முதுமை தோற்றத்தில் கண்ட ரசிகர்கள் அதிர்ந்து போயினர். இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பரும் , தயாரிப்பாளருமான சிவா அவர் குறித்து அறியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by vadivelu thunai💪🏻 (@pesikitu_iruken.mama)

 

அதில் "அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்கள் இருக்க முடியாது. அவருக்கு அந்த உடல்நல பிரச்சனைகள் வந்திருக்க கூடாது. ஆனால் வந்துவிட்டது. இருந்தாலும் அவர் நம்மகூட இருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். அவரால எல்லாமே பார்க்க முடியும் . ஆனால் ரியாக்ட் செய்ய முடியலை அவ்வளவுதான். இப்போ அவர் ஒரு குழந்தை மாதிரி இருக்காரு. வேறு எந்த ஒரு மனிதராக இருந்தாலும், இவ்வளவு உடல் உபாதைகளை தாண்டி இருந்திருக்க முடியாது. அவர் செய்த தருமம் அவர் தலையை காத்துக்கொண்டிருக்கிறது.  அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பெரிய சரித்திரம். ஆளுமை நிறைந்த நடிகரை , தலைவரை , நண்பரை, தயாரிப்பாளரை பார்ப்பது கடினம். அந்த காலத்துல அவருக்கு பவுன்சர்ஸ் கிடையாது. கேரோவன் கிடையாது. பாடி காட்ஸ் கிடையாது. ஆனாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு கூட்டத்துல இறங்கி போற முதல் ஆளா அவர்தான் இருப்பாரு. நடிகனா அவர் வாழ்ந்தது கிடையாது. ஆடம்பரமா இருக்க மாட்டாரு. எல்லோருக்குமே எல்லாத்தையும் கொடுத்துடுவாரு. ரொம்ப பாஸிட்டிவான ஆளு. சாப்பிடுவதும் , நல்லா தூங்குவதும்தான் மனித வாழ்க்கைனு நினைக்க கூடிய ஆள். அரசியல் மீதான அதீத ஈடுபாடுதான், அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துடுச்சுனு நான் நினைக்குறேன்.  குடிச்சுட்டு மேடையில பேசுறாருனு சொல்லுற டைம்ல அவர் குடியையே நிறுத்திட்டாரு. போதை பழக்கத்தால அவர் இப்படி ஆகல. தெரியாம விமர்சனம் செய்துட்டாங்க. அரசியல் ஓவர் லோட் பண்ணிடுச்சு. அரசியலில் கணக்கு போட்டு வந்தவர் இல்லை. சூழலால அப்படி வந்துட்டார். சம்பளம் எவ்வளவுனு கூட அவருக்கு தெரியாது. ரொம்ப ஜாலியான ஆள் . நண்பர்கள்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். பழகிட்டா உயிரையும் கொடுப்பார். டூப் போடாம நடிப்பாரு. தைரியமான ஆள்.  அட் லாஸ்ட் எல்லோரும் முதுமையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் . பாவமாக பார்க்க வேண்டாம். ” என டி.சிவா தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
விசிகவுக்கு வந்த ஆஃபர்? எந்த கொம்பனும் பிறக்கவில்லை – மேடையில் திருமா ஆவேசம்
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
டெல்டா மக்களுக்கு இனி கவலையில்லை ... ரூ.4,730 கோடியில் ரெடியாகும் தேசிய நெடுஞ்சாலை - எப்போது வரும்?
Embed widget