மேலும் அறிய

Actress Prathyusha : 23 ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நீதி...நடிகை பிரத்யுஷா கொலை வழக்கில் இறுதி விசாரணை முடிவு

Actress Prathyusha Case : நடிகை பிரத்யுஷா கொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது

திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகை பிரத்யுஷா கொலை வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் 19 தேதி உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன

யார் இந்த நடிகை பிரத்யுஷா 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்தவர் நடிகை பிரத்யுஷா. சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது அண்ணையில் வளர்ப்பில் வளர்ந்தார். தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  மிஸ் லவ்லி ஸ்மைல் என்கிற பட்டத்தை வென்றார். இவரது சிரிப்பு அனைவரையும் அவ்வளவு கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 1988 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன் பாபுவின் படத்தில் அறிமுகமானார் பிரத்யுஷா. தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனு நீதி படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சூப்பர் குடும்பம் , தவசி , கடம் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

காதலனுடன் தற்கொலை

பிரத்யுஷாவும்  சித்தார்த் ரெட்டி என்பவரும்  காதலித்து வந்தார்கள். ஆனால் இது சித்தார்த்தின் குடுமத்தினருக்கு பிடிக்காததால் இந்த காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றன. இதில் சித்தார் உயிர் தப்பிவிட பிரத்யுஷா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது வயது 22 .

தற்கொலையா ? கொலையா ?

தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக சித்தார்த்த ரெட்டியை ஹைதராபாத் பெருநகர அமர்வு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும், டிசம்பர் 2011 இல் உயர் நீதிமன்றம் தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்தியது. தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாய் 2012 இல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார், இதன் விளைவாக வழக்குத் தொடர்ந்தார். தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை மகளின் இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என்றும் அவர் வாதிட்டார். 

இறுதி தீர்ப்பு ஒத்திவைப்பு

பிரத்யுஷா கொலை வழக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த 23 ஆண்டுகளா அவரது இறப்பு கொலையா தற்கொலையா என்கிற விசாரணையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி  இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் மன்மோகன் ஆகிய இருவரும் இருதரப்பு வாதங்களையும் கேட்டு இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன. பிரத்யுஷாவின் இறப்பு நீதி கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
“தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
“தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget