மேலும் அறிய

Actress Prathyusha : 23 ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நீதி...நடிகை பிரத்யுஷா கொலை வழக்கில் இறுதி விசாரணை முடிவு

Actress Prathyusha Case : நடிகை பிரத்யுஷா கொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது

திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகை பிரத்யுஷா கொலை வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் 19 தேதி உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன

யார் இந்த நடிகை பிரத்யுஷா 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்தவர் நடிகை பிரத்யுஷா. சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது அண்ணையில் வளர்ப்பில் வளர்ந்தார். தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  மிஸ் லவ்லி ஸ்மைல் என்கிற பட்டத்தை வென்றார். இவரது சிரிப்பு அனைவரையும் அவ்வளவு கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 1988 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன் பாபுவின் படத்தில் அறிமுகமானார் பிரத்யுஷா. தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனு நீதி படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சூப்பர் குடும்பம் , தவசி , கடம் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

காதலனுடன் தற்கொலை

பிரத்யுஷாவும்  சித்தார்த் ரெட்டி என்பவரும்  காதலித்து வந்தார்கள். ஆனால் இது சித்தார்த்தின் குடுமத்தினருக்கு பிடிக்காததால் இந்த காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றன. இதில் சித்தார் உயிர் தப்பிவிட பிரத்யுஷா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது வயது 22 .

தற்கொலையா ? கொலையா ?

தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக சித்தார்த்த ரெட்டியை ஹைதராபாத் பெருநகர அமர்வு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும், டிசம்பர் 2011 இல் உயர் நீதிமன்றம் தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்தியது. தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாய் 2012 இல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார், இதன் விளைவாக வழக்குத் தொடர்ந்தார். தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை மகளின் இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என்றும் அவர் வாதிட்டார். 

இறுதி தீர்ப்பு ஒத்திவைப்பு

பிரத்யுஷா கொலை வழக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த 23 ஆண்டுகளா அவரது இறப்பு கொலையா தற்கொலையா என்கிற விசாரணையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி  இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் மன்மோகன் ஆகிய இருவரும் இருதரப்பு வாதங்களையும் கேட்டு இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன. பிரத்யுஷாவின் இறப்பு நீதி கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget