மேலும் அறிய

Shruti Haasan | ‛என் அப்பா பாதுகாப்பாதான் இருந்தாரு...ஆனா...’ - கமல் கொரோனா பாதிப்பு குறித்து ஸ்ருதிஹாசன்!

”கொரோனாவால் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன், இது யாரை எப்படி , எப்போது பாதிக்கும்...”

கொரோனா என்னும் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிடியில் சிக்கியிருந்த உலக நாடுகள் மெல்ல மெல்ல அந்த பாதிப்பிலிருந்து விலக தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் ஒமைக்ரான் என்னும் கொரோனாவின் புதிய வேரியண்ட் மக்களுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது . முந்தயை கொரோனா தாக்குதலை விட இதன் வீரியம் சற்று அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். உரிய நேரத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட கமல்ஹாசன் அதிலிருந்து மீண்டு தற்போது பிக்பாஸ், விக்ரம் உள்ளிட்ட படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிது ஹிந்துஸ்தான் டைம்ஸுன் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது பேசிய ஸ்ருதி “என் அப்பா அனைத்து பாதுகாப்பு நடவடிகைகளையும் எடுத்திருந்தார். ஆனாலும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் .ஆனால் அவர் 100 சதவிகிதம் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்கிறார். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் . கொரோனாவால் எனது நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டேன், இது யாரை எப்படி , எப்போது பாதிக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)


கடந்த நவம்பர் 22 அன்று  கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு கொரோனா பாசிட்டிவ் வந்தது  குறித்து கமல் ட்வீட் செய்திருந்தார். அதில் அவர் “நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு எனக்கு லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். COVID-19 பரவல் மறையவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”. என குறிப்பிட்டிருந்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்ட  கமல்ஹாசன் டிசம்பர் 1 ஆம் தேதி எஸ்ஆர்எம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget