மேலும் அறிய

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

சின்னத்திரை நடிகை திவ்யா தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக போஸ்ட் செய்துள்ளார். கமெண்ட் மூலம் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து லைக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.

சமீபகாலமாக இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதரின் விவகாரம்! பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த அர்னவ் மற்றும் திவ்யா திடீரென திருமணம் செய்துகொண்டதாக சோசியல் மீடியா மூலம் தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டனர். 

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை பல நாட்கள் நீடிக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன், புகார், வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகள், பஞ்சாயத்து என மாறி மாறி பூதாகாரம் எடுத்தது.  இந்நிலையில், அர்னவ் முன்னதாக செல்லம்மா தொடரில் தன்னுடன் நடித்து வரும் அன்ஷிதா உடன் நெருக்கமாக பழகி வருவதால் கர்ப்பமாக இருக்கும் தன்னுடன் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா. அதனால் போலீசார் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியில் வந்த அர்னவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

 

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

திவ்யாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்ட திவ்யா வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குழந்தையையும் அழைத்து வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் அர்னவ் மீது அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி வந்தார். அர்னவ்விற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர்களை திருமணம் செய்து கொண்டு பணத்தைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் விட்டு விட்டார் என பல குற்றங்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டேன் எனக் கூறி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், உண்மையில் அவர் கணவரை விவாகரத்து செய்யாமல் ஒரே நேரத்தில் கணவர் மற்றும் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் அர்னவ் தகவல் பகிர்ந்தார். மேலும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து தனது கரியரை கெடுப்பதற்காக இப்படி பிளான் செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் தரப்பு குற்றங்களையும் தெரிவித்து வந்தார்.

இப்படி பிரச்சனை ஓடி கொண்டு இருக்கும் சமயத்தில் நடிகை திவ்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் போஸ்ட் செய்த்துள்ளார்.

“ஒரு தாய்க்கு என்ன பிரச்சனை இருந்தாலும் தனது குழந்தைக்கு என்றும் துணையாகவே இருப்பார்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். திவ்யாவின் இந்த போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன. மேலும் அவரின் ரசிகர்கள் பலரும் குழந்தையின் அழகான சிரிப்பை பார்த்து ,அர்னவ் மீண்டும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவார் என்றும் குழந்தை அழகாக இருக்கிறது என்றும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.