மேலும் அறிய

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

சின்னத்திரை நடிகை திவ்யா தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக போஸ்ட் செய்துள்ளார். கமெண்ட் மூலம் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து லைக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.

சமீபகாலமாக இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதரின் விவகாரம்! பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த அர்னவ் மற்றும் திவ்யா திடீரென திருமணம் செய்துகொண்டதாக சோசியல் மீடியா மூலம் தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டனர். 

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை பல நாட்கள் நீடிக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன், புகார், வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகள், பஞ்சாயத்து என மாறி மாறி பூதாகாரம் எடுத்தது.  இந்நிலையில், அர்னவ் முன்னதாக செல்லம்மா தொடரில் தன்னுடன் நடித்து வரும் அன்ஷிதா உடன் நெருக்கமாக பழகி வருவதால் கர்ப்பமாக இருக்கும் தன்னுடன் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா. அதனால் போலீசார் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியில் வந்த அர்னவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

 

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

திவ்யாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்ட திவ்யா வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குழந்தையையும் அழைத்து வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் அர்னவ் மீது அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி வந்தார். அர்னவ்விற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர்களை திருமணம் செய்து கொண்டு பணத்தைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் விட்டு விட்டார் என பல குற்றங்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டேன் எனக் கூறி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், உண்மையில் அவர் கணவரை விவாகரத்து செய்யாமல் ஒரே நேரத்தில் கணவர் மற்றும் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் அர்னவ் தகவல் பகிர்ந்தார். மேலும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து தனது கரியரை கெடுப்பதற்காக இப்படி பிளான் செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் தரப்பு குற்றங்களையும் தெரிவித்து வந்தார்.

இப்படி பிரச்சனை ஓடி கொண்டு இருக்கும் சமயத்தில் நடிகை திவ்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் போஸ்ட் செய்த்துள்ளார்.

“ஒரு தாய்க்கு என்ன பிரச்சனை இருந்தாலும் தனது குழந்தைக்கு என்றும் துணையாகவே இருப்பார்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். திவ்யாவின் இந்த போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன. மேலும் அவரின் ரசிகர்கள் பலரும் குழந்தையின் அழகான சிரிப்பை பார்த்து ,அர்னவ் மீண்டும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவார் என்றும் குழந்தை அழகாக இருக்கிறது என்றும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget