மேலும் அறிய

கூலி, ஜனநாயகன் சாதனையை முறியடித்த காந்தாரா 2...மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியில் விற்பனை!

கன்னடத்தில் உருவாகியுள்ள காந்தாரா 2 ஆம் பாகத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் அதிபிரம்மாண்டமாக உருவாகியுள்ள காந்தார் 2 வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெரும் தொலை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைபற்றியுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு பின் அதிக விலைக்கு விற்கப்பட்ட கன்னட படம் காந்தாரா 2 என்பது குறிப்பிடத் தக்கது

அக்டோபர் 2 வெளியாகும் காந்தாரா 2

கன்னடத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்பட கன்னட திரையுலகத்தையே புரட்டி போட்டது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் புராண கதையை அடிப்படையாக வைத்து உருவானது. ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று பான் இந்திய வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் ரூ 400 கோடி வசூலித்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. முதல்   பாகத்தைக் காட்டிலும் அதிபிரம்மாண்டமாக ரூ 125 கோடி பட்ஜெட்டில் காந்தாரா 2 திரைப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து 20 வி.எஃப்.எக்ஸ் நிறுவனங்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காந்தாரா 2 ஓடிடி விற்பனை 

காந்தாரா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைபற்றியுள்ளது. ரூ 125 கோடிக்கு படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமை விற்பனையாகியுள்ளதாக பிங்க்வில்லா தகவல் வெளியிட்டுள்ளது. கன்னடத்தில் சினிமா வரலாற்றில் கே.ஜி.எஃப் படத்திற்கு அடுத்தபடியாக  காந்தாரா 2 படம் அதிக விலைக்கு ஓடிடியில் விற்பனையாகியுள்ளது. மேலும் தமிழில் கமலின் தக் லைஃப் , ரஜினியின் கூலி மற்றும் விஜயின் ஜனநாயகன் படங்களை விட  காந்தாரா 2 அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget