மேலும் அறிய

’ரெடிமேட் குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் ஒரு அம்மாவாக எப்படி உணர்வார்கள்?’ - தஸ்லீமா நஸ்ரின் கருத்தால் சர்ச்சை

வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது என்றும் தங்களது ப்ரைவசியைக் கருத்தில் கொண்டு தனித்து விடும்படியும் பிரியங்கா-நிக் பதிவிட்டிருந்தனர். ஆனால் சோஷியல் மீடியா உலகம் அவர்களை அப்படி விடுவதாக இல்லை. 

வாடகைத்தாய் வழியாகத் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். அவர்களது இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது என்றும் தங்களது ப்ரைவசியைக் கருத்தில் கொண்டு தனித்து விடும்படியும் பிரியங்கா-நிக் பதிவிட்டிருந்தனர். ஆனால் சோஷியல் மீடியா உலகம் அவர்களை அப்படி விடுவதாக இல்லை. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

குறிப்பாக இதுகுறித்து எழுத்தாளர் கவிஞர் தஸ்லிமா நஸ்ரினின் கருத்து பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘வறுமையில் இருப்பவர்களை பணக்காரர்கள் உபயோகித்துக் கொள்வதற்காகவே வாடகைத்தாய் முறை உருவாகியுள்ளது. குழந்தை வேண்டும் என்பவர்கள் பிள்ளையை தத்தெடுக்கலாமே. தன்னுடைய ஜீன் தான் பிள்ளையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சுயநலம். இப்படி வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் ஒரு அம்மாவாக எப்படி உணர்வார்கள்? குழந்தையை பெற்றவர்களுக்கு இருக்கும் உணர்வே அவர்களுக்கும் இருக்குமா?’ எனச் சராமரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது அவரவர் விருப்பம். சிலர் மருத்துவக் காரணங்களுக்காகத்தான் வாடகைத்தாயை நாடுகிறார்கள் எனச் சிலர் அதில் கருத்து கூறியிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget