மேலும் அறிய

Watch Video : கிரிக்கெட் வீரருடன் காதலா? கண்ணடித்து கிசுகிசுவை உறுதி செய்தாரா ராஷ்மிகா?

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடன் காதலா என்ற கேள்விக்கு ஷாக் பதில் கொடுத்தாரா ராஷ்மிகா?

திரை நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வது, ரிலேஷன்ஷிப்பில் இருப்பது என்பது காலகாலமாக இருந்து வரும் ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் இப்படி ஒரு காதல் கிசுகிசு சோசியல் மீடியா எங்கும் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் - நடிகை ராஷ்மிகா மந்தனாதான் அந்த லேட்டஸ்ட் கிசுகிசுவில் சிக்கிய ஜோடி. 

Watch Video : கிரிக்கெட் வீரருடன் காதலா? கண்ணடித்து கிசுகிசுவை உறுதி செய்தாரா ராஷ்மிகா?

ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி :

பெங்களூருவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ம் ஆண்டு  சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தனது அழகான வசீகரமான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களின் இதய துடிப்பாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்றது. அப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மவுசு மேலும் மேலும் கூடியது. புஷ்பா படத்தின் மூலம் அது இரட்டிப்பானது என்றே சொல்ல வேண்டும். தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராஷ்மிகா சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். வாரிசு படத்தில் ராஷ்மிகா ஸ்கோர் செய்ய வாய்ப்புகள் இல்லையென்றாலும் இளைய தளபதியுடன் நடித்துவிட்டால் தமிழிலும் முன்னணி நடிகையாகி விடலாம் என அப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 

ராஷ்மிகா பாலிவுட்டிலும் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி அனைத்து மொழி படங்களிலும் களம் இறங்கி கலக்கும் ராஷ்மிகா இளைஞர்களின் நேஷனல் க்ரஷாக இருந்து வருகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

காதல் கிசு கிசு உண்மையா? 

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் - ராஷ்மிகா இருவருக்கும் இடையில் காதல் என கிசுகிசு செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாக  பரவி வந்தது. சமீபத்தில் ஒரு பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், சுப்மன் கில் பற்றின கிசு கிசு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா மிகவும் கூலாக கண்ணடித்து சிரித்தபடி ஆம் என கையில் ஹார்ட் காட்டி சென்றுள்ளார். இதற்கு பிறகு கிசுகிசு சும்மா சூறாவளி போல இணையத்தை கலக்கி வருகிறது. ஆனால் அதை உண்மை என சொல்லவில்லை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget