மேலும் அறிய

Premalatha Vijayakanth:”2, 3 நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்...”- மனைவி பிரேமலதா உறுதி!

Premalatha Vijayakanth: ”விஜயகாந்த் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்பி விடுவார், அதை நானே அறிவிப்பேன்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். சிலர் மருத்துவமனைக்கு சென்று விஜயகாந்தின் நலம் விசாரித்தனர். மருத்துவமனை அறிக்கையில் விஜயகாந்தால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறப்பட்டது. 
 

விரைவில் வீடு திரும்பும் விஜயகாந்த்:

 
இதற்கிடையே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவத்தொடங்கின. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, “கேப்டன் நன்றாக உள்ளார். ஏன் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறீர்கள்...அவரை பற்றி தவறான செய்தியை போடுவதற்கு முன்னால் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே....விஜயகாந்த் இன்றும் நன்றாக உள்ளார். அவர் விரைவில் வீட்டிற்கு வர உள்ளார். அவரை பற்றிய வதந்தியான செய்தி ஒரு மனைவியாக எந்த அளவுக்கு எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..? 
 
நல்லா இருக்கும் கேப்டனை அந்த அளவுக்கு கேவலப்படுத்தி விட்டீர்கள். அவர் மேல் எதற்கு இத்தனை வன்மம்? அவர் நன்றாக உள்ளார். இரண்டு, மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துடுவார். அதை அறிவித்துவிட்டு தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம்” என கூறியுள்ளார்.  மேலும், ”நீங்கள் யாரும் அவருடன் இல்லை. கேப்டன் கூட நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். அவர் நலமுடன் இருப்பதை நான் தான் கூறமுடியும். அவரை பற்றிய வதந்திகளால் மனவருத்தம் அடைந்துள்ளேன். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டார். 
 
முன்னதாக விஜயகாந்த் நிலை மோசமாக இருப்பதாக பரவிய வந்ததியால், விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த், அவர் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். கடந்த சில வாரமாக விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல் அதிகளவில் பரவ தொடங்கியதால், அவருடன் பழகிய திரை பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget