மேலும் அறிய

Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நான் படித்துக் கொண்டிருக்கும் போது எழுதிய கற்பனை கதையில், விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் என்று இயக்குநர் பா ரஞ்சித் அண்மையில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் விஜயகாந்த். கேப்டன் கேப்டன் என்று எல்லோராலும் அன்பின் மிகுதியோடு அழைக்கப்பட்டார். தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த், தான் சாப்பிடும் கறிசோறு  ஷூட்டிங்கில் இருக்கும் தினக்கூலி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என நினைத்து, அனைவருக்கும் சமபந்தி விருந்து படைத்த முதல் நடிகர் விஜயகாந்த் தான். இதன் காரணமாகவே இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் கூட ரசிகர்கள் அழைத்துள்ளனர்.

இப்போது சினிமாவில் அவர் மட்டுமின்றி அவருடைய பாடல்களும் இல்லாத படங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இயக்குநர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் நடிப்பது போன்று உருவாக்கி வருகிறார்கள். இவ்வளவு ஏன் அவருடைய பாடல்களை வைத்து ஹிட் கொடுத்த படமும் இப்போது தமிழ் சினிமாவில் உண்டு. 


Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

கேபட்டனின் மகன், சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தில் கூட விஜயகாந்தின் பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு முன் இந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து படத்திலும் இதே பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 22ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் நடித்த தங்கலான் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பா ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அதில், அவர் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அப்படி என்ன பேசினார் என்றால், பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளி விழாவில் கலந்து கொண்டேன். எனக்கு சரியாக வசனம் பேச தெரியாது. அதனால், என்னை ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு ஆட சொன்னார்கள். நானும் நன்றாக ஆடவே பாராட்டியதோடு ஒன்ஸ் மோர் என்று கேட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது கதை எழுத ஆரம்பித்தேன். அப்போது எல்லோருடைய ஃபேவரைட் ஹீரோ விஜயகாந்த் தான். அவரை கற்பனையாக வைத்து வில்லன் கதாபாத்திரத்திற்கு கதை எழுதினேன். என்னோட கதையில் அவர் தான் வில்லனாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget