மேலும் அறிய

Maari Serial: சூர்யா, மாரியை பொறி வைத்து பிடித்த தாரா.. அடுத்து நடக்கப் போவது என்ன? மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா பரம்பரை நகையை திருடி கொண்டு போய் தினேஷிடம் கொடுத்து விட்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . ஸ்ரீஜா வீட்டுக்கு வரும்போது அங்கே போலீஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். என்ன விஷயம் என்று விசாரிக்க, நகை திருடு போன விஷயம் பற்றி சொல்ல எப்படி தப்பிப்பது என யோசிக்கிறாள்.

மறுபக்கம் பரம்பரை நகையை வாங்கிய தினேஷ் ஒரு அடகு கடைக்குச் சென்று அவரிடம் நகையை கொடுத்து பத்து லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு வாங்கி வருகிறார். அதன் பிறகு மீண்டும் அங்கு வரும் ஸ்ரீஜா நகையைக் கேட்க, அவர்கள் அடகு வைத்து விட்டதாக சொல்ல உடனடியாக அந்த நகை தேவைப்படுகிறது என சொல்கிறாள்.

பிறகு தினேஷ் “அடகு வச்ச சீட்டு இருக்கு. இங்க போய் பணத்தை கொடுத்துட்டு நகையை மீட்டுக்கோங்க” என்று சொல்ல வேறு வழியில்லாமல் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு செல்கிறாள்.

அடுத்து ஆபீஸில் அரவிந்த் தாரா மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் எப்படியாவது சரக்கு பிசினஸ் டீலை முடிக்க வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு மீட்டிங் வச்சுக்கலாம் என்று பேச அதைக்கேட்கும் அப்துல் சூர்யா மற்றும் மாரியிடம் இந்த விஷயத்தை சொல்ல இருவரும் “நாளைக்கு மீட்டிங் நடப்பதற்கு முன்பாக போய் அந்த டாக்குமெண்ட்டை எடுத்துவிடலாம்” என்று பிளான் போடுகின்றனர்.

மறுநாள் காலையில் மாறி மற்றும் சூர்யா ஆபீஸூக்கு வர, மாரி வெளியில் காத்திருக்க, சூர்யா பின்பக்க வழியாக உள்ளே வந்து டாக்குமெண்ட்டை தேட தொடங்குகிறான். இது மாரி மற்றும் சூர்யாவை மடக்கிப் பிடிக்க தாரா டீம் திட்டம் எனத் தெரிய வருகிறது.

அடுத்ததாக மாரிக்கு எதிரே சென்று ஒருவன் இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி பேச, அவள் உண்மை என நினைத்து விக்ரம் வீட்டிற்கு ஓடி வருகிறாள். அங்கே ரவுடிகள் சிலர் மாரியை கடத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் நிறைவடைகிறது.

மேலும் படிக்க 

காஞ்சிபுரத்தில் நாளை தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கக்கூடாது: ஆட்சியர் உத்தரவு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget