மேலும் அறிய

Japan Audio Launch: ‘எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தா கார்த்திக்கு ஆயிரம் முத்தம் கொடுத்திருப்பாரு’ - சத்யராஜ் நெகிழ்ச்சி!

'நான் வந்த பிறகு தான் கார்த்தி பிறந்தார். சிவகுமார் ரொம்ப ஒழுக்கமானவர். அவரிடம் எந்த தப்பும் பண்ண முடியாது. எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் முன்னாடி அதை செய்ய முடியாது' - சத்யராஜ்

Japan Movie Audio Launch: கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், தனது ஆரம்ப கால சினிமா அனுபவங்கள் மற்றும் சிவக்குமார் உடனான நட்பு குறித்து பகிர்ந்து கொண்டார். 

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவும் திரைத்துறை பிரபலங்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், சிவக்குமார் உடனான நட்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 

“கார்த்தி வித்தியாசமாக நல்ல நல்ல படங்களைக் கொடுத்திருக்கார். நான் சினிமாவில் நடிக்க கோவையில் இருந்து வந்த போது ஆதரவு கொடுத்தவர் சிவகுமார்தான். நான் வந்த பிறகு தான் கார்த்தி பிறந்தார். சிவகுமார் ரொம்ப ஒழுக்கமானவர். அவரிடம் எந்தத் தப்பும் பண்ண முடியாது. எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் முன்னாடி அதை செய்ய முடியாது என்பதால் நான் சிறுவர்களாக இருந்த கார்த்தி, சூர்யா இருவரையும் அருகிலுள்ள நாயர் கடைக்கு அழைத்து சென்று ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு நான் சைடில் நின்னு தம் அடிச்சிட்டு வருவேன்.

சினிமாவில் 250 படங்கள் நடித்த எனக்கு 2 கேரக்டர்களை ரொம்ப பிடிக்கும். இன்று பெரியார் படத்தில் நடித்தது. அந்த கேரக்டர் சிவாஜி பண்ண விருப்பப்பட்டது. அதேபோல் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டர் எம்.ஜி.ஆர். பண்ண ஆசைப்பட்டது. அதை அன்பு தம்பி கார்த்தி பண்ணிருந்தாரு. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்து இருந்தால் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்ததற்காக ஆயிரம் முத்தங்களை பரிசாக கொடுத்திருப்பார். நான் சூர்யா, கார்த்தி இருவரும் சினிமாவில் நடிக்க வருவார்கள் என நினைத்துப் பார்க்கவில்லை. சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொண்டு நடிக்க வந்தவர் கார்த்தி“ என பேசியுள்ளார். 

பருத்தி வீரன் முதல் பொன்னியின் செல்வன் வரை கார்த்தி நடித்த அனைத்து படங்கள் நல்ல லாபத்தை கொடுத்து மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான் மக்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த மாதம் 10ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget