மேலும் அறிய

Easan Dushyanth: சசிகுமாரின் கண்டுபிடிப்பு.. பிரபல நடிகரின் மகன்.. கருடன் படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா?

படத்தில் சின்ன கேரக்டர் இருக்கு செய்றீங்களா என துரை செந்தில் குமார் தரப்பில் இருந்து கேட்டார்கள். சூரி, சசிகுமார் என இருவரும் இருக்கிறார்கள் என சொன்னதும் ஓகே சொன்னேன்.

கருடன் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். 

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி பிரியதர்ஷன் என பலரும் நடித்த படம் “கருடன்”. யுவன் இசையமைத்த இந்த படம் கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரோஷினி பிரியதர்ஷனின் சகோதரர் கேரக்டரில் துஷ்யந்த் நடித்திருக்கிறார். இவர் ஈசன் படத்தில் நடிகை அபிநயாவின் நடித்து அதிக கவனம் பெற்றார். துஷ்யந்த் நடிகர் ஜெயபிரகாஷின் மகனாவார். 

No photo description available.

நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள துஷ்யந்த், “கருடன் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் படத்தில் சின்ன கேரக்டர் இருக்கு செய்றீங்களா என துரை செந்தில் குமார் தரப்பில் இருந்து கேட்டார்கள். சூரி, சசிகுமார் என இருவரும் இருக்கிறார்கள் என சொன்னதும், முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டர் என்றதும் ஓகே சொல்லிவிட்டேன். நான் நகரத்தில் வளர்ந்தவன் என்பதால் அந்த கிராமத்து வட்டார வழக்கு வரவில்லை. கஷ்டப்பட்டு தான் நடித்தேன். 

ஈசன் படத்தின் சமுத்திரகனியுடன் நடித்திருந்தேன். கருடன் படத்தில் நடித்தாலும் அவருக்கும் எனக்குமான காட்சிகள் என்பது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்த்ததும், என்னடா இப்படி வளர்ந்துட்ட என ஆச்சரியப்பட்டு போனார். 14 வருஷம் ஆகிட்டு சார் என நானும் சொன்னேன். வித்தியாசமாக இருக்க, இன்னும் நிறைய பண்ண வேண்டும் என பாராட்டினார். ஈசன் சமயத்தில் பார்த்த அன்பு இன்னும் சமுத்திரகனியிடம் இருக்கிறது.

Easan Dushyanth: சசிகுமாரின் கண்டுபிடிப்பு.. பிரபல நடிகரின் மகன்.. கருடன் படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா?

ஈசன் படத்துக்கு சசிகுமார் தான் இயக்குநர். கருடன் படத்தில் நடிகர். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு காட்சி இருக்கும். எனக்கு வட்டார வழக்கு வராததால் பயமாக இருந்தது. சசிகுமார் இதை கவனித்து தனியாக அழைத்து என்னவென்று கேட்டு அதனை போக்கினார். நான் கருடன் பார்த்து விட்டு சூரியின் நடிப்பை பார்த்து ஆஃப் ஆகிட்டேன். இவ்வளவு நாள் இந்த மனுஷன் காமெடி பண்ணிட்டு இருந்தாரே என யோசித்தேன். நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் சசிகுமார் என்னை முதலில் பார்த்தார். அப்பா ஜெயக்குமாரை அழைத்து வர சொன்ன பிறகு தான் ஈசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget