மேலும் அறிய

Famous Oscar Speech: இதற்கு மேலும் தாமதிக்காதீங்க: லியோனர்டோ டிகாப்ரியோவின் புகழ்பெற்ற ஆஸ்கர் உரை!

ஆஸ்கர் விருது வென்ற பின் லியோனார்டோ டிகாப்ரியோ ஆற்றிய உரை.

ஆஸ்கர் விருது வென்ற லியோ டிகாப்ரியோ யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரச்சினை பற்றி மேடையில் பேசினார்.

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ பலமுறை ஆஸ்கருக்கு தேர்வாகியிருந்தாலும் அவன் தனது முதல் ஆஸ்கர் விருதை 2016ஆம் ஆண்டில் வென்றார். மெக்ஸிகன் இயக்குநர் இனாரிட்டோ இயக்கிய 'தி ரெவனண்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மெக்ஸிக பழங்குடி இனத்தின் போராட்டை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்த விருதை பெற்றுக்கொண்டு மேடையில் அவர் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பைப் பற்றியோ, சினிமாவைப் பற்றியோ, தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ அவர் பேசவில்லை. மாறாக ஒட்டுமொத்த மனித சமுதாயமும் தற்சமயம் சந்தித்து வரும் ஒரு பிரச்னையை அவர் இந்த மேடையில் பேசினார்.

ஒரு நடிகர் என்பதற்கு அப்பால் டிகாப்ரியோ சுற்றுசூழலில் மேல் தீவிரமான அக்கறை கொண்டவர். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மற்ற எல்லா சமூக பிரச்னைகளைக் காட்டிலும், காலநிலை மாற்றம் எப்படி இப்பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் ஆபத்தானது என்பதையே தனது ஆஸ்கர் உரையாகப் பேசினார் அவர். அவர் இப்படி பேசியதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தன.

காலநிலை மாற்றம் நம் கண்முன் நடக்கிறது

பூமியின் வெப்பநிலை கணக்கிடப்பட தொடங்கிய காலம், அதாவது 1880ஆம் ஆண்டில் இருந்து அதுவரை இல்லாத அளவு அதிக வெப்பம் 2015 இல் பதிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தீவிரமான ஒரு பிரச்னை என்பதை உலக நாடுகள் உணர்ந்தன. அதற்கு அடுத்த 'Before The Flood' என்கிற ஆவணப்படத்தை லியோனார்டோ டிகாப்ரியோ இயக்கினார். உலகம் முழுவதும் பயணித்து கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து பலதரப்பு மக்களிடம் விவாதித்தார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களுடைய சுயநலத்திற்காக ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் அழிவுகளை அடையாளப்படுத்தினார்.

"மனிதனுக்கு இயற்கைக்குமான தொடர்பைப் பற்றிய படம்தான் தி ரெவனண்ட். வரலாற்றில் முதல் முறையாக பூமியின் அதிக அளவு வெப்பத்தை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு பனிப்பிரதேசங்களைத் தேடி பூமியின் தென் கோடிக்கே நாங்கள் செல்ல வேண்டியதாக இருந்தது.

காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன் நிகழ்ந்து வருகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நாம் உடனடியாக செயலாற்ற வேண்டும். பூமியை மேலும் மாசுபடுத்தும் எண்ணம் இல்லாத தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். காலநிலை மாற்றத்திம் விளைவுகளை முதலில் சந்திக்கப் போவது விளிம்புநிலை மக்கள்.

அவர்களின் நலனுக்காகவும் பூர்வக்குடிகளின் உரிமைகளுக்காக பேசும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் பேராசைகளினால் தங்களது குரலை இழந்து நிற்கும் மக்களுக்காக நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக நாம் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விருதுக்காக நான் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது உரையில் கூறினார் டிகாப்ரியோ.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Embed widget