மேலும் அறிய

Aadukalam Dhanush: 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு தேசிய விருது ஏன்? - லுங்கியை காரணம் சொன்ன வாசுதேவ் மேனன்  

Dhanush : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க இது தான் காரணம் - உண்மை சொன்ன கௌதம் மேனன்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய அற்புதமான படைப்புகளால் வெற்றியை மட்டுமே நோக்கி பயணம் செய்யும் இயக்குநர் வெற்றிமாறன் 'பொல்லாதவன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்தில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி களமிறங்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தது. 


ஆடுகளம் கூட்டணி :

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ்  2011ம் ஆண்டு கூட்டணி சேர்ந்த படம் தான் 'ஆடுகளம்'. சேவல் சண்டையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் தனுஷ் ஜோடியாக டாப்ஸி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஆடுகளம் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை கைப்பற்றியது. 

 

Aadukalam Dhanush: 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு தேசிய விருது ஏன்? - லுங்கியை காரணம் சொன்ன வாசுதேவ் மேனன்  

இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது. மிகவும் எதார்த்தமான நடிப்பை தனுஷ் ஒவ்வொரு காட்சியிலும்  வெளிப்படுத்தி இருந்தார். அது தான் அவருக்கு தேசிய விருதினை பெற்று கொடுத்தது. 

இயக்குநர் வாசுதேவ் மேனன் மற்றும் 'மரியான்' படத்தின் இயக்குநர் பரத் பாலா இருவரும் ஒரு முறை கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்த போது 'ஆடுகளம்' படத்தில் தனுஷ் நடிப்பு குறித்து பேசி இருந்தார்கள். இருவருமே தனுஷை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தேசிய விருது கிடைக்க காரணம் : 

அவர்கள் பேசுகையில் "ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற ஒத்த சொல்லால... பாடலில் தனுஷ் தெருவில் இறங்கி டான்ஸ் அடியதற்காக தான் நாங்கள் அவருக்கு நேஷனல் அவார்டு கொடுத்தோம் என இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு முறை கூறியுள்ளார். அது தான் ஒரு ஃபர்பார்மர். அவ்வளவு சீக்கிரம் யாரும் அப்படி இறங்கி நடிக்க மாட்டார்கள். நடுத்தெருவில் நின்று கொண்டு லுங்கியை தூக்கி ஆடுவது மாதிரி டான்ஸ் யாரும் ஆடமாட்டார்கள். அந்த வருடத்தில் தனுஷ் நடிப்பு  வித்தியாசமாக இருந்ததால் தான் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

 

Aadukalam Dhanush: 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு தேசிய விருது ஏன்? - லுங்கியை காரணம் சொன்ன வாசுதேவ் மேனன்  

எனக்கு அது போன்ற ஒரு ஃபர்பார்மன்ஸ் தான் வேணும். பார்வையாளர்களை வாய்பிளக்க வைப்பது, புல்லா மேக் அப் போட்டுக்கிட்டு வந்து, பல கேரக்டரில் நடிப்பது அல்ல ஃபர்பார்மன்ஸ். இறங்கி செய்ய வேண்டும்" என கூறியிருந்தார் கௌதம் மேனன்.  

தனுஷ் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர். அப்படி ஒரு கேரக்டர் தான் 'அசுரன்' படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்ததற்காக இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget