மேலும் அறிய

Mayilsamy | ‛தாய்ப்பால் போல.. மதுதான் என்னை தூங்க வைக்கிறது‛ - மயில்சாமி சொன்ன ரகசியம்!

"என்னை தாய்ப்பால் கொடுத்து தாய் எப்படி தூங்க வைத்தாளோ..அதே போல மதுதான் என்னை இன்றளவும் தூங்க வைக்கிறது “

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் நடிகர் மயில்சாமி. பாரதிராஜா திரைப்படம் எடுக்க துவங்கிய காலக்கட்டத்திலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக அறியப்படுகிறார் மயில்சாமி. ஆரம்ப காலக்கட்டத்தில் கவுண்டமணி செந்தில் காம்போ நகைச்சுவை கதாபாத்திரத்தில் சிறு வேடங்களில் வந்து போன மயில்சாமி. அதன் பிறகு படிப்படியாக காமெடியன் , குணச்சித்திர நடிகர் என உயர்ந்தார். பல முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விவேக்குடன் இவர் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.  

சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெற்றவர் மயில்சாமி.மயில்சாமியை பொறுத்தவரைையில் எந்த அளவிற்கு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவிற்கு மது பிரியராகவும்  அறியப்படுகிறார். சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மயில்சாமி, தூக்கம் வரவில்லை என கட்டிங் அடித்துவிட்டு தூங்கியதாக பேசியிருக்கிறார்.


Mayilsamy | ‛தாய்ப்பால் போல.. மதுதான் என்னை தூங்க வைக்கிறது‛  - மயில்சாமி சொன்ன ரகசியம்!

மாதத்திற்கு 30 நாள் , நான் 30 நாளும் வேலைக்கு செல்ல ஆசைப்பட மாட்டேன்..ஐந்து நாள் வேலைக்கு போனால் குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்.10 நாள் வேலைக்கு போனா குடும்பத்தையும் என்னையும் சேர்த்து மற்றவர்களையும் பார்த்துக்கொள்வேன்.. 15 நாள் வேலைக்கு போனால் இறந்தேவிடுவேன் “ என புது விளக்கம் கொடுக்கும் மயில்சாமிதான் கொரோனா காலக்கட்டத்தில் 16 லட்சம் கடன் வாங்கியிருக்கிறாராம். அதனை நினைத்து சில நாட்கள் தூங்க முடியாமல் தவித்தவர், சரவணபவனின் பொங்கலும் கட்டிங்கும் சாப்பிட்டுதான் தூங்கினேன் என பெருமையாக மேடை ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


Mayilsamy | ‛தாய்ப்பால் போல.. மதுதான் என்னை தூங்க வைக்கிறது‛  - மயில்சாமி சொன்ன ரகசியம்!
இப்படித்தான் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய மயில்சாமி,  “நல்லவன் குடிச்சா குழந்தையாகிவிடுவான்..கெட்டவன் குடித்தால் கொலைக்காரனாகிவிடுவான் “ என பேசியிருந்தார்.  மேலும் “ என்னை தாய்ப்பால் கொடுத்து தாய் எப்படி தூங்க வைத்தாளோ..அதே போல மதுதான் என்னை இன்றளவும் தூங்க வைக்கிறது “ என கவிதை நடையில் வேறு கூறினார். மேலும் குடியே என்னை நினைத்து பெருமைப்படும் ... எப்போதுமே மேடையில் ஏறினாலே நான் இரண்டு பெக் குடித்துவிட்டுதான் பேசுவேன் . ஆனால் குடிக்காமல் பேசிய மேடை இதுதான் என அதனையும் வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார். அது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.

மயில்சாமி கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டார். விருகம்பாக்கம் தொகுதியில் நின்று போட்டியிட்ட மயில்சாமி வெறும் 1,435 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். ஆனால் அதுவே தனக்கு கிடைத்த அங்கீகாரம்தான் , இத்தனை பேர் மாற்றத்தை விரும்புவது ஆரோக்யமான செயல்தானே என நேர்மறையாக பேசி அரசியலில் இதல்லாம் சாதாரணமப்பா என ஜாலியாக கடந்துபோனார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget