மேலும் அறிய

Bigg Boss Tamil 7: எவிக்சன் வாக்கு அடிப்படையில் நடக்குதா? பிக்பாஸை அட்டாக் செய்த முன்னாள் போட்டியாளர் மமதி!

Mamathi Chari: “பெரிய அளவில் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ஈடுபாடு இல்லை. அதனால் நான் அதை பார்ப்பது இல்லை” மனம் திறந்த மமதி சாரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து விடும். இதுவரையில் ஒளிபரப்பான சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர்களிடையே வன்மம், வெறுப்பு என அனைத்தும் சற்று மேலோங்கி இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கடிந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், “பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருந்தது, உண்மையில் அங்கு என்ன நடக்கிறது” என்பது பற்றி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மமதி சாரி. பெரும்பாலானவர்களுக்கு இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றாரா என்பதே சந்தேகமாக இருக்கும். காரணம் முதல் எவிக்ஷனாக வெளியேற்றப்பட்டவர் மமதி சாரி. 

 

Bigg Boss Tamil 7: எவிக்சன் வாக்கு அடிப்படையில் நடக்குதா? பிக்பாஸை அட்டாக் செய்த முன்னாள் போட்டியாளர் மமதி!

 

முதல் எவிக்ஷன்:

இந்நிலையில் மமதி பிக்பாஸ் பற்றி பேசியிருப்பதாவது: “ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் நடக்கிறதா எனக் கேட்டால் என்னுடைய வெளியேற்றம் அப்படி நடைபெற்றது அல்ல. காரணம் நான் முழு மனதுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை.

எனக்கும் சேனலுக்கும் இடையே இருந்த ஒப்பந்தங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் என்னால் உள்ளே சென்ற பின்னர் சக போட்டியாளர்களுடன் சகஜமாக விளையாட முடியவில்லை. அதனால் நான் முதலில் வெளியேற்றப்பட்டேன். பெரிய அளவில் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஈடுபாடு இல்லை. அதனால் நான் அதை பார்ப்பதும் இல்லை. 

விளம்பரம் தான் காரணம் :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரவேண்டும் என பலரும் ஆசைப்படுவதற்கு ஒரே காரணம் பப்ளிசிட்டி தான். நேஷனல் சேனல் என்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு பலருக்கும் வாய்ப்புகள் கைகூடும் என்றும் ஒரு சில நாட்களுக்காவது மக்களின் நியாபகங்களில் இருப்பார்கள் என்பதற்காகதான். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்” என வெளிப்படையாகப் பேசி இருந்தார் மமதி சாரி.

எழுத்தாளராகும் மமதி :

தொலைக்காட்சி சேனலில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் மமதி. தற்போது தனது எழுத்து திறமையை கூர்மைப்படுத்தி வருகிறார். சிறு வயது முதலே எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மமதி சாரி தற்போது இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளாராம். அவை இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். 

இன்றும் தொகுப்பாளினியாக கேட்டு பல வாய்ப்புகள் வருகிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஒருவரை காயப்படுத்தி, கிண்டல்  செய்து கலாய்த்தால் மட்டுமே ரசிக்கப்படுகிறது. அது போல செய்வதற்கு விருப்பமில்லாததால் தனக்கு மிகவும் விருப்பமான வழியில் பயணம் செய்து வருகிறாராம் மமதி.  

 

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Embed widget