மேலும் அறிய

Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு

`ஹிந்தி பிக் பாஸ் போட்டியாளர் அர்ச்சனா கௌதம் மீது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் பிஏ சந்தீப் சிங் கொலை மிரட்டல் விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். ஹிந்தியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் 16வது சீசன் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா கெளதம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு


ஹிந்தி பிக் பாஸ் 16வது சீசனில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவர்  அர்ச்சனா கெளதம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறி அவரது தந்தை உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டில் நகரத்தில் உள்ள பார்தாபூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் புகாரில் சந்தீப் சிங் "என் மகள் மீது சாதி வெறி சார்ந்த வார்த்தைகளை பேசினார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. 

அர்ச்சனா கௌதம் இந்த பிரச்சனை குறித்து விளக்கமளிக்கும் வகையில் தனது பேஸ்புக் மூலம் நேரலையில் விரிவாக பேசியுள்ளார். "பட்டியலினத்தவர்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மீரட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த மாதம் பிப்ரவரி 26ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறும் பொது மனதில் கலந்து கொள்ள பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில் சத்தீஸ்கரில் நடைபெற்ற காங்கிரஸ் பொது மாநாட்டில் அர்ச்சனா கௌதம் கலந்து கொண்டார். அப்போது, பிரியங்கா காந்தியை சந்தித்து பேச தகுந்த நேரம் குறித்து அவரின் உதவியாளர் சந்தீப் சிங்கிடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் அவரோ பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதி மறுத்துள்ளார்.

அது மட்டுமின்றி தனது சாதி குறிக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளை பேசியதோடு அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார். மேலும் தனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்" என அர்ச்சனா தெரிவித்தார்.   

இந்த புகார் குறித்து மீரட் நகர காவல்நிலையத்தின் எஸ்பி பியூஷ் சிங் தெரிவிக்கையில் " பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அர்ச்சனா மீது காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்த அர்ச்சனாவின் தந்தையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்பதை தெரிவித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Embed widget