மேலும் அறிய

Bhavana Comeback : 5 ஆண்டுகளுக்குப் பின் மலையாள சினிமாவில் பாவனா.. மீண்டு(ம்) வந்தார்! அதே கெத்துடன்..

விலகியிருந்த பாவனா ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மலையாள சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.

நடிகை பாவனா, தெத்துப்பல் அழகி. அந்தச் சிரிப்புதான் அவரை குட்டிப்பட்டாசு பல படபடவென திரையில் வெடிக்க வைக்கும். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக திரையிலிருந்து விலகியிருந்த பாவனா ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மலையாள சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ஷராஃபுதீனுடன்  Ntikkakkakkoru Premondaarnn படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாவனா. இப்படத்தை அறிமுக இயக்குநர் அதில் மைமூநாத் அஷ்ரஃப் இயக்குகிறார். இது குறித்து பாவனா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் படப்பிடிக்கைக் காணவுள்ளது Ntikkakkakkoru Premondarnn. நானும் ஷர்ஃபுதீனும் நடிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

போன்ஹோமீ என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. அருண் ருஷ்டி ஒளிப்பதிவு செய்ய, ஆர்ட் டைரக்டராக அனீல் நாடோடி ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அதில் மைமூநாத் அஷ்ரஃப் படத்திற்கான கதைவசனம் எழுதுவதோடு எடிட்டராகவும் பணிபுரியவுள்ளார். படத்திற்கு விவேக் பரதன் வசனம் எழுதியுள்ளார். இவர் நிறைய மலையாள வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய அனுபவம் உள்ளவர். பாவனா, ஷராஃபுதீனுடன் நடிகர்கள் பால் மேத்யூஸ், நிஷாந்த் ராம்டெகே, ஜோக்கர் ப்ளூஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். பாடல்வரிகளை எழுதியுள்ளார் விநாயக் சசிகுமார்.


Bhavana Comeback : 5 ஆண்டுகளுக்குப் பின் மலையாள சினிமாவில் பாவனா.. மீண்டு(ம்) வந்தார்! அதே கெத்துடன்..

நடிகை பாவனா மலையாளத்தில் கடைசியாக நடித்த திரைப்படம் ஆடம் ஜோன். 2017 ஆம் ஆண்டு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஜினு ஆப்ரஹாம் இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் பிருதிவிராஜ் சுகுமாறன் நாயகனாக நடித்திருந்தார். மிஸ்டி, நரேன், ராகுல் மாதவ் ஆகியோ அப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதன் பின்னர் பாவனா டகரு, 99, பஜ்ரங்கி 2 ஆகிய கன்னடப் படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் மலையாளப் படங்களில் நடிக்க மறுத்தார்.
2017ல் கேரளாவில் பாவனா ஒரு பாலியல் வன்முறைக்கு ஆலானார். 2022 ஜனவரி வரையிலுமே அவர் அந்த கோர சம்பவத்தினைப் பற்றி எங்கும் பொதுவெளியில் பேசத் தயாராக இல்லை. திடீரென 2022 ஜனவரியில் அவர் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் இது எளிதான பயணமக இல்லை. ஒரு பாதிக்கப்பட நபராக இருந்து அதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை வென்ற நபராக நான் கடந்த வந்த பாதை கடினமானது. கடந்த 5 ஆண்டுகளாக எனது பெயர், அடையாளம் ஆகியன என் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வீச்சைக் கணக்கிட்டு அடக்கிவைக்கப்பட்டது. ஆனால் இப்போது நீதிக்கான எனது போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்ற நம்பிக்கையை எனக்காகக் குரல் கொடுப்பவர்கள் நிறைய பேர் உணர்த்தியுள்ளனர். அதனாலேயே என்னால் இன்று வெளிப்படையாக பேச முடிகிறது என்று பதிவிட்டிருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhavana Menon 🧚🏻‍♀️ (@bhavzmenon)

மலையாளப் படங்களில் நடிக்காதது ஏன்?

2017 சம்பவத்துக்குப் பின்னர் தான் ஏன் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்த பாவனா, " 2017 சம்பவத்திற்கு நான் மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கி நிற்க விரும்பினேன். எனது நண்பர்களான பிருத்விராஜ், ஜினு ஆப்ரஹாம், ஷாஜி கைலாஷ் என்னை அணுகி நாம் கூட்டாக ஒரு சினிமா செய்யலாம் என்று ஊக்குவித்தனர். பெங்களூருவுக்கு நேரில் வந்த பாபுராஜ் நான் கூட்டுப்புழுவாக இருப்பதாகக் கூறி அதிலிருந்து வெளிவரச் சொன்னார். அனூப் மேனன் படத்தை பெங்களூருவிலேயே சூட்டிங் செய்யலாம். நீ மட்டும் நடிக்க ஒப்புக் கொள் என்றார். ஆஷிக் அபு இரண்டு ப்ராஜக்ட்டுகளை என்னிடம் சொன்னார். மலையாள சினிமாவுக்கு நான் தேவை என்றார்.
ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் நான் ஏன் ஒதுங்கியிருக்க விரும்பினேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வு என்ன மாதிரியானது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நான் கேரளாவில் இல்லை, பெங்களூரூவில் அமைதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஒருக்கட்டத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் மலையாள சினிமாவுக்கு திரும்பும் முடிவை எடுப்பது கடினமாகவே இருந்தது" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.