மேலும் அறிய

Aishwarya Rajinikanth:“தூக்கிப்போட மனசு வரல”...பக்கம் பக்கமாக கதை எழுதி வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர்.

கதை எழுதுவது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா , தனது காதல் கணவர் தனுஷை கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார்.அதன்பின் பெரிய அளவில் படங்களில் கவனம் செலுத்ததாத அவர், விவாகரத்துக்குப் பின் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

மேலும் பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 

அதேசமயம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு மோட்டிவேஷன் செய்திகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ஸ்பைரல் போடப்பட்ட பல கோப்புகள் மேலே அவர் கதை எழுதும் பேப்பர்கள் இருப்பது போல ஒரு படம் இடம் பெற்றிருந்தது. அதனுடன், பேனா காகிதத்தை தொடும் நேரத்திலிருந்து கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்யத் தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கும் போது ​​சேர்த்தல் மற்றும் மாற்றங்கள், நீங்கள் என்று நினைக்கிறீர்கள் என்பதை இணைப்பது ஆகும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

காலப்போக்கில் நீங்கள் தட்டச்சு செய்த பதிப்பை  பார்க்கும்போது  ஒரு தாளைக் கூட தூக்கி எறியத் தோன்றவில்லை.. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைப் படிக்கும்போது  அதனை புதிதாக தோன்றுகிறது. அதனை அப்டேட் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நாங்களும் அப்படி ஏதுவும் எழுதியிருந்தால் அவ்வளவு எளிதில் தூக்கிப்போட மனசு வராது. எழுத்தாளர்களின் எண்ணம் அப்படி என பதிவிட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget