மேலும் அறிய

Aishwarya Rajinikanth:“தூக்கிப்போட மனசு வரல”...பக்கம் பக்கமாக கதை எழுதி வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர்.

கதை எழுதுவது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா , தனது காதல் கணவர் தனுஷை கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார்.அதன்பின் பெரிய அளவில் படங்களில் கவனம் செலுத்ததாத அவர், விவாகரத்துக்குப் பின் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

மேலும் பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 

அதேசமயம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு மோட்டிவேஷன் செய்திகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ஸ்பைரல் போடப்பட்ட பல கோப்புகள் மேலே அவர் கதை எழுதும் பேப்பர்கள் இருப்பது போல ஒரு படம் இடம் பெற்றிருந்தது. அதனுடன், பேனா காகிதத்தை தொடும் நேரத்திலிருந்து கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்யத் தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கும் போது ​​சேர்த்தல் மற்றும் மாற்றங்கள், நீங்கள் என்று நினைக்கிறீர்கள் என்பதை இணைப்பது ஆகும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

காலப்போக்கில் நீங்கள் தட்டச்சு செய்த பதிப்பை  பார்க்கும்போது  ஒரு தாளைக் கூட தூக்கி எறியத் தோன்றவில்லை.. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைப் படிக்கும்போது  அதனை புதிதாக தோன்றுகிறது. அதனை அப்டேட் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நாங்களும் அப்படி ஏதுவும் எழுதியிருந்தால் அவ்வளவு எளிதில் தூக்கிப்போட மனசு வராது. எழுத்தாளர்களின் எண்ணம் அப்படி என பதிவிட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.