மேலும் அறிய

மணிரத்னம் சாரை பாத்தா அந்தக் கேள்வியைக் கேட்கணும்.. ரீ எண்ட்ரி கொடுக்கும் வினோதினி..

நடிகை விநோதினி என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இளம் நெஞ்சே வா.. என்ற பாடல்தான்.

நடிகை வினோதினி என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இளம் நெஞ்சே வா.. என்ற பாடல் தான். ஆணின் மேல்சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு மேக்கப்பே இல்லாவிட்டாலும் திருத்தமான அழகுடன் பாலுமகேந்திர பட நாயகியாக கணகச்சிதமாக ஃபிரேமில் பொருந்தி காட்சியளிக்கும் முகம் தான்.

வினோதினி நான் மீண்டும் திரையில் தோன்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டியிலிருந்து:

எனது அம்மா ஒரு நடிகை. அதனால் சிறு வயதிலிருந்தே சூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மாவுடன் செல்வேன். அப்படியே எனக்கு சினிமா மீது ஈர்ப்பு வந்துவிட்டது. முதன்முதலில் விசு சாரின் படங்களில் தான் நான் ஹீரோயினாக நடித்தேன். அதன் பின்னர் மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் கமல் சாரின் சிறுவயது மகள் வேடத்தின் நடித்திருந்தேன். அந்தப் படத்திற்குப் பின்னர் நான் மணி சாரை நேரில் பார்க்கவே இல்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் அவரைப் பார்த்து, சார் நான் உங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். நினைவுள்ளதா என்று கேட்க வேண்டும் என ஆசை. அவ்வப்போது இதை சுஹாசினி மேடத்தை சந்திக்கும் போதெல்லாம் சொல்வேன். அதன் பின்னர் முதன்முதலில் நான் ஹீரோயினாக நடித்த படம் ஆத்தா உன் கோயிலியே. அந்தப் படத்தில் என்னை கஸ்தூரி ராஜா சார் தான் அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் ஹிட் அடித்தது. அதைப் பார்த்துதான் என்னை வண்ண வண்ண பூக்கள் படத்தில் பாலுமகேந்திரா சார் நடிக்க வைத்தார்.

அந்தத் திரைப்படத்தின் மூலம் நான் நடிப்பில் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். பாலு மகேந்திரா சார் எனக்கு தந்தை மாதிரி. அந்தப் படம் எனக்கு தேசிய அளவில் பெயர் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் பல படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தபோது திருமணம் நடந்தது.


மணிரத்னம் சாரை பாத்தா அந்தக் கேள்வியைக் கேட்கணும்.. ரீ எண்ட்ரி கொடுக்கும் வினோதினி..

திருமணத்திற்குப் பின் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழல் உருவானது. இந்தியப் பெண்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. நானும் என் நடிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட்டேன். இப்போது எனது பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். அவர்களே அம்மா நீ ஏன் உனக்குப் பிடித்த நடிப்பைத் தொடரக் கூடாது எனக் கேட்கிறார்கள்.

அதனால் நானும் உங்களை திரையில் சந்திக்கத் தயாராகிவிட்டேன். நான் நடிப்புக்கு லீவு விட்டிருந்த இத்தனை நாட்களில் சினிமா வேகமாக வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் பல மாயாஜாலம் செய்கிறது. ஓடிடி மூலம் சினிமா நம் வீட்டுத் திரையில் லைவ் ஸ்ட்ரீம் ஆகிறது. வெப் சீரிஸுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், வெப் சீரிஸில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கிளம்பியுள்ளது. பலரிடமும் கதை கேட்டுள்ளேன். விரைவில் உங்களை திரையில் சந்திப்பேன்” இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget