மேலும் அறிய

Sanam Shetty: "உங்களுக்கு தகுதி இருக்கா?” - வினோதினி, சனம் ஷெட்டி இடையே மோதல் - வெளியான வீடியோ!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான வினோதினி வைத்யநாதனிடம் பத்திரிக்கையாலர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர்.

கரூர் விஷயம் பற்றி நடிகை வினோதினி வைத்யநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மக்கள் ஒர்த் இல்லை

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான வினோதினி வைத்யநாதனிடம் பத்திரிக்கையாலர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர். அதாவது, நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் குறித்து நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக அத்தகைய வீடியோக்கள் குறைந்து விட்டதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “இந்த மக்கள் அதற்கு ஒர்த் இல்லை என முடிவு செய்து விட்டேன். உண்மையாக அதைத்தான் நினைக்கிறேன். உதாரணமாக கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பறிபோனது. இதனை நான் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை. உறவுகளை இழந்த அந்த 41 குடும்பத்தினரும் அந்த விஷயத்தை மறந்துவிட்டு செல்கிறார்கள். அவர்களுக்காக நாம் ஏன் பேச வேண்டும் என ரொம்ப விரக்தியாக உள்ளது” என தெரிவித்தார். 

சனம் ஷெட்டி பதிலடி

இந்த வீடியோவை குறிப்பிட்டு பேசியுள்ள நடிகை சனம் ஷெட்டி, கரூர் சம்பவத்தில் இவ்வளவு பாதிக்கப்பட்ட மக்களின் வலியை இப்படி கேவலப்படுத்துகிறீர்களே?,  உங்களுக்கு மனசாட்சி, கருணை ஏதாவது இருக்கிறதா?.  கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நீங்க போனீர்களா?, நேரில் போய் பேசி இருக்கிறீர்களா?, என்ன பிரச்சனை என கேட்டீர்களா?, எதுவும் தெரியாமல் புரியாமல் பேசுகிறார். 

இப்போது தவெக தலைவர் விஜய்யை இந்த விஷயத்தில் கைது செய்ய பலவிதமான பொய் பித்தலாட்டங்கள் பண்ணியும் முடியவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடு தான் இது.  இன்று (நேற்று) நம்முடைய இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் நினைவு நாள். இப்போது கூட அவர் மறைந்து 10 ஆண்டுகள் கடந்தும் கூட அவரைப்போல ஒரு இரும்பு மனது கொண்ட பெண் அரசியல்வாதி ஏன் இல்லை என்ற கேள்வி எனக்கும் மக்களுக்கும் உள்ளது. 

ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் எந்த அளவில் பிரச்சினைகளை சந்தித்தாலும் மக்களை கைவிட்டு விடமாட்டேன் என இருந்த ஜெயலலிதா எங்கே, மக்களுக்கு நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் மக்கள் தான் காரணம் அப்படிப்பட்ட மக்களை பற்றி பேச அவங்கள் ஒர்த் இல்லை என சொல்லும் இவங்க எங்கே?” என கேட்டு வினோதினி வைத்தியநாதனை கடுமையாக சாத்தியுள்ளார். 

மேலும், “மேடம் முதலில் நீங்கள் யார், உங்கள் ஒர்த் என்ன, நான் நேரடியாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறேன். உங்களை மாதிரி நான் அரசியல்வாதி கிடையாது. பெரிய கட்சி பின்னணி கிடையாது. ஆனால் அவர்களுடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிக்கப்பட்ட மக்களே இந்த விஷயத்தில் விஜய் மீது தவறில்லை என கூறுகிறார்கள். இது உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அப்படிப்பட்ட மக்கள் தகுதி இல்லை என சொல்கிறீர்கள்.

அவர்களுடைய வலியும் தகுதி இல்லை என கூறுகிறீர்கள்.  சூப்பர்! நல்ல வேளை ராஜினாமா செய்து விட்டீர்கள். வேலை இல்லை என்றால் ஜம்முனு வீட்டில் இருங்கள். ஒர்த் இல்லாத மக்களுக்கு எதற்காக நீங்கள் அவஸ்தைப்பட்டு சேவை செய்ய வேண்டும்?, எங்களுக்கு உங்கள் சேவை தேவை இல்லை. பக்கத்தில் இரண்டு பேர் உட்கார்ந்து கைதட்டுகிறார்கள். அவர்கள் சிம்பிளி வேஸ்ட்” எனக் கூறியுள்ளார் 

இதற்கு பதில் அளித்துள்ள வினோதினி வைத்தியநாதன், ”இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை” என பதிலடி கொடுத்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget