மேலும் அறிய

Actress pranitha wedding : தொழிலதிபர் நிதினை மணந்தார் கார்த்தி, சூர்யா ஹீரோயின் ப்ரணிதா சுபாஷ்

மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெங்களுருவில் திருமணம் நடைபெற்றுள்ளது

சூர்யா, கார்த்தியுடன் நடித்த பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனக்கும் தொழிலதிபர் நிதின் ராஜு விற்கும் பெங்களுருவில் திருமணம் நடைபெற்றதாக நடிகை ப்ரணிதா பதிவிட்டுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இடையே நேற்று நடைபெற்ற இந்த  திருமணத்தில் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)

நடிகை ப்ரணிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் இதனை அறிவிக்கிறோம், 30 மே 2021 அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமண நாள் குறித்து உங்களிடம் தெரிவிக்காதது குறித்து நாங்கள் மிகுந்த மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், தற்போது நிலவும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்திற்கு முதல் நாள் வரை தேதியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்தது. திருமண நாள் குறித்து தெளிவான முடிவெடுக்காமல் உங்களை குழப்ப விரும்பவில்லை. எங்களுடைய தாழ்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் அனைவரும் எங்கள் திருமணத்தின்போது உடன் இருப்பதை விட எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியாது. நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள், நிலைமை சீரான பிறகு உங்களுடன் கொண்டாட நினைக்கிறோம். அன்புடன் ப்ரணிதா & நிதின்" என பதிவிட்டுள்ளார்.

Actress pranitha wedding : தொழிலதிபர் நிதினை மணந்தார் கார்த்தி, சூர்யா ஹீரோயின் ப்ரணிதா சுபாஷ்

கர்நாடக அரசு திருமணம் போன்ற நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget