மேலும் அறிய

Jyothirmayi: தலைநகரம் ஹீரோயினை நியாபகம் இருக்கா? - ஆளே மாறிப்போன நடிகை ஜோதிர்மயி!

கேரளாவைச் சேர்ந்த ஜோதிர்மயி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்து வருகிறார். பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஜோதிர்மயியின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த ஜோதிர்மயி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்து வருகிறார். பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இப்படியான நிலையில் ஜோதிர்மயி கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தலைநகரம்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. 

இதனைத் தொடர்ந்து பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305ல் கடவுள், சபரி, வெடிகுண்டு முருகேசன்  என சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். அதேசமயம் மலையாளத்தில்இஷ்டம், பாவம், மீசமாதவன், நந்தனம், என்றே வீடு அப்புன்றேம், கல்யாணராமன், பட்டாளம், அந்யர், பாகல், சாகர் எலியாஸ் ஜாக்கி ரீலோடட், சீனியர்ஸ், ஜனகன் , ஹவுஸ்ஃபுல்  உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் ஜோதிர்மயி நடித்திருக்கிறார். 

மேலும் சின்னத்திரையில் பெப்சி டாப் 10, உங்கள் சாய்ஸ், வாழ்கண்ணாடி, சமகமம், விவேல் ஹன்மூன் டிராவல்ஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். இதனிடையே 2013 ஆம் ஆண்டுக்குப் பின் சினிமாவில் நடிப்பதை ஜோதிர்மயி நிறுத்தி விட்டார். இவர் நிஷாந்த் குமார் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்கள் 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மலையாள இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என்பவரை 2வதாக ஜோதிர்மயி திருமணம் செய்துக் கொண்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🌻 (@unaku_pudikkuma_enakum_pudikum)

இதனிடையே கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காத அவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிட்டதட்ட சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் கூடிய ஜோதிர்மயியை காணப்பட்டார். கேரளாவின் எழுத்தாளரான சி.ஆர்.ஓமனக்குட்டனின் புத்தக வெளியீட்டு விழாவில் தான் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோதிர்மயியின் புகைப்படத்தை பார்க்கும்போது 40 வயதுதான் ஆகிறது என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை.

சில நாட்களுக்கு முன்பு அமல் நீரத் தனது மனைவி ஜோதிர்மயி மொட்டையடித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Rajinikanth: அம்பானி வீட்டு திருமணத்தில் பணிப்பெண்ணை அவமானப்படுத்தினாரா ரஜினிகாந்த்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
Embed widget