மேலும் அறிய

Anasuya Bharadwaj: 39 வயதில் 3-ஆவது குழந்தைக்கு அடம்பிடிக்கும் நடிகை! கணவர் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!

தன்னுடைய கணவர் 3ஆவது குழந்தைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று, புஷ்பா 2 பட நடிகை அனசுயா பரத்வாஜ் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அனசுயா பரத்வாஜ்:

எம்பிஏ படித்த புஷ்பா 2 பட நடிகை அனசுயா பரத்வாஜ் ,ஆரம்பத்தில் HR ஆக பணியாடியவர்.  சினிமா பட வாய்ப்புகள் தேடியபோது இவரின் முகம் மிகவும் முதிர்ச்சியான இருப்பதாக பலர் நிராகரித்தனர். அனசுயா சாக்‌ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக மாறினார். அந்த அனுபவத்தை கொண்டு பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

சில திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியுள்ள அனசுயா,  இதையடுத்து வந்த சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். 2013 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலும் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். கவர்ச்சியான வேதங்களாக இருந்தாலும், அதில் துணிந்து நடிப்பவர் அனசுயா.  தெலுங்கில் மட்டுமே நன்கு பிரபலமான இவரை பான் இந்தியா நடிகையாக மாற்றியது, 'புஷ்பா' திரைப்படம் தான்.


Anasuya Bharadwaj: 39 வயதில் 3-ஆவது குழந்தைக்கு அடம்பிடிக்கும் நடிகை! கணவர் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!

புஷ்பா படத்தில் வில்லியாக நடித்துள்ளார் அனசுயா. அதே ரோலில் தான் புஷ்பா 2 படத்திலும் கலக்கியிருப்பார்.  எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனசுயா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவர் 3ஆவது குழந்தைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் அனசுயா.

கடந்த 2010 ஆம் ஆண்டு சுசாங்க் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனசுயாவுக்கு 39 வயதிலே  2 குழந்தைகள் உள்ளனர். எனினும் அனசுயாவிற்கு பெண்  குழந்தைகள் என்றால் ரொம்பவே பிரியமாம். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறக்கும் போது, பெண் குழந்தையாக பிறக்க வேண்டும் என ஆசை பட்ட இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.


Anasuya Bharadwaj: 39 வயதில் 3-ஆவது குழந்தைக்கு அடம்பிடிக்கும் நடிகை! கணவர் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு!

3ஆவது குழந்தை:

எனவே எப்படியும் பெண் குழந்தை பெற்று கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அனசுயா இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட தான் தயாராக இருந்தாலும் கணவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதாக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் அனசுயா ஆசை கூடிய விரைவில் நிறைவேற வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vengenance Review : புகழ்போதை அடிப்படையாக கொண்ட பொலிட்டிக்கல் த்ரில்லர்...வென்ஜன்ஸ் திரைப்பட விமர்சனம்
Vengenance Review : புகழ்போதை அடிப்படையாக கொண்ட பொலிட்டிக்கல் த்ரில்லர்...வென்ஜன்ஸ் திரைப்பட விமர்சனம்
நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி அறிக்கை..இணையத்தில் கசிந்த ஆடியோவால் பரபரப்பு..என்ன அது?
நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி அறிக்கை..இணையத்தில் கசிந்த ஆடியோவால் பரபரப்பு..என்ன அது?
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
டிக்கெட் போட கூட ஆர்த்திகிட்டதான் காசு கேட்பேன்..மனைவியை மேடையில் புகழ்ந்த சிவகார்த்திகேயன்
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
Lavanya Tripathi: குடும்பத்தை தப்பா பேசுறாங்க.. போலீசுக்கு சென்ற சசிகுமார் பட நடிகை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget