மேலும் அறிய

T.J.Gnanavel: மீண்டும் ஜெய்பீம் கூட்டணி... நேர்காணலில் சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர்!

ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் உடன் மீண்டும் இணையவுள்ளார் நடிகர் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2023 முதல் தொடங்கவுள்ளது.

 

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மக்கள் மனதில் நேரடியாக  சிம்மாசனத்தில் அமர்ந்து சாதனை படைத்த திரைப்படம் ' ஜெய் பீம்'. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. 

 

T.J.Gnanavel:  மீண்டும் ஜெய்பீம்  கூட்டணி... நேர்காணலில் சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர்!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி :

சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த இந்த புரட்சி திரைப்படம் பல சர்ச்சைகளை கடந்தும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படத்திற்காக காத்து கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

மீண்டும் சமூக பிரச்சனையை அலசும் ஒரு திரைப்படம் :

ஜெய் பீம் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் நேர்காணலில் பேசிய போது "ஜெய் பீம் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னரே அடுத்த படத்தின் ஸ்டோரியை நடிகர் சூர்யாவிடம் சொல்லி அதற்கு அவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். ஜெய் பீம் திரைப்படம் இப்படி ஒரு வரவேற்பை பெரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெய் பீம் படத்தின் வெற்றி  நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்த படத்திற்கு ஈடுகொடுக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்ததில் நிச்சயமாக உருவாகவிருக்கும் புதிய படம் ஜெய் பீம் படத்தை விடவும் அதிக வரவேற்பு பெறும் என நம்பிக்கை உள்ளது. அதனால் புதிய படத்தில் நடிகர் சூர்யாவை வைத்து உருவாக்க தயாராகிவிட்டோம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2023 முதல் தொடங்கவுள்ளோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படமும் ஒரு சமூக பிரச்சனையை அலசும் ஒரு திரைப்படமாக அமையும்" என குறிப்பிட்டு இருந்தார் இயக்குனர் டி.ஜெ. ஞானவேல். இது போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

பிஸியாக இருக்கும் சூர்யா :

தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் "வணங்கான்" திரைப்படத்திலும் , இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்" திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள "விடுதலை" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் "வாடிவாசல்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த வகையில் சமீபத்தில் தான் "விடுதலை" படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது.   

விரைவில் நடிகர் சூர்யா - இயக்குனர் டி.ஜெ. ஞானவேல் காம்போவில் உருவாகவிருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget