மேலும் அறிய

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த சிவகார்த்திகேயன்..மனைவி ஆர்த்தி கொடுத்த தைரியம்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவை விட்டு விலக இருந்ததாகவும் அப்போது தனது மனைவி ஆர்த்தி தனக்கு சொன்ன வார்த்தைகளை ப்கிர்ந்துகொண்டுள்ளார்

சிவகார்த்திகேயன்

மிமிக்ரி கலைஞனாக தனது பயணத்தைத் தொடங்கி பின் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் மார்கெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால். இந்த இடத்திற்கு பல்வேறு  போராட்டங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ரெமொ படத்தை ஆடியோ லாஞ்சில் கண் கலங்கியது முதல் சினிமாவை விட்டு விலகப் போவது வரை பல சவாலான தருணங்களை கடந்து வந்துள்ளார்.

அந்த வகையில் தான் சினிமாவை கைவிட இருந்தபோது தனது மனைவி ஆர்த்தி தனக்கு தைரியம் சொல்லி தன்னை தொடர்ந்து சினிமாவில் இருக்க வைத்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மனைவி ஆர்த்தி கொடுத்த தைரியம்

" இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என நினைக்கிறேன். நான் சினிமாவை கைவிட போவதாக தெரிவித்திருந்தேன். நான் சினிமாவில் இருக்கிறேன் அதனால் நிறைய விமர்சனங்கள் பிரச்சனைகளை சந்திக்கிறேன் என்றால் பரவாயில்லை. அதற்காக என் குடும்பம் ஏன் பாதிக்கப்பட வேண்டும். மற்றவர்களைப் போல் அவர்கள் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படும் போது தான் இது நமக்கு வேண்டாம் என தோன்றியது. அடுத்து என்ன செய்வது என்று எல்லாம் யோசிக்கவில்லை நான் எம்.பி.ஏ படித்திருக்கிறேன் ஏதாவது சமாளித்து கொள்வேன் சினிமா போதும் என்று முடிவு செய்தேன். என். ஒருத்தனுக்காக என் குடும்பத்தினர் எல்லாரும் கஷ்டப்பட வேண்டாம். நான் அவர்களுக்காக வாழ்லாம் என முடிவு செய்தேன். அப்போது தான் என் மனைவி சொன்னார் உன்னிடம் எதுவுமே இல்லாமல் இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய். அஜித் , விக்ரமுக்கு பின் சினிமாவின் எந்த வித பின்புலமும் இல்லாமல் இவ்வளவு பெரிய இடத்திற்கு நீ தான் வந்திருக்கிறாய். உங்கள் மீதான விமர்சனங்கள் எங்களையும் பாதிக்கிறது தான் ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இதில்  கிடைக்கும் நிறைய பலன்களையும் அனுபவித்து தான் வருகிறோம். எல்லாரும் எங்களை அவர்கள் குடும்பத்தைப் போல் பார்க்கிறார்கள். இந்த சினிமாவில் இருந்து வரும் கார் வீடு எல்லாவற்றையும் நாங்கள் அனுபவிக்கிறோம் தான். அதனால் நீ எதைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்து. மற்றதை எதையும் கவனிக்காதே." என்று தனது மனைவி சொன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget