மேலும் அறிய

"உங்கள மிஸ் பண்றோம் சார்!".. சம்பளத்தை நா முத்துகுமார் குடும்பத்திற்கு கொடுத்த சிவகார்த்திகேயன்

தான் பாடல்கள் எழுதி பெற்ற சம்பளத்தை பாடலாசிரியர் நா முத்துகுமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

நா முத்துகுமார் 50

மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமாரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் 'ஆனந்த யாழை ' என்கிற தலைப்பில்  மாபெரும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பொள்ளாச்சியில் பராசக்தி படத்தின்  படப்பிடிப்பை முடித்து சென்னை வந்து சேர்ந்த சிவகார்த்திகேயன்,  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார். தான் பாடல்கள் எழுதி அதில்  பெற்ற சம்பளத்தை பாடலாசிரியர் நா முத்துகுமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்

நா முத்துகுமார் பற்றி சிவகார்த்திகேயன் 

" முதல்முறையாக நெல்சன் என்னை அழைத்து பாட்டு எழுத சொன்னபோது சும்மா ஜாலியாக ஒரு பாட்டு எழுதினேன். அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அந்த வேலையை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சம்பளாக ஏதாவது கொடுங்கள். என்னுடைய பாடலாசிரியருக்கு இது கடமையாக இருக்கிறது. இது உதவி இல்லை என்னுடைய கடமை. நா முத்துகுமார் இங்கு இருக்கும் இயக்குநர்களுக்கு , தயாரிப்பாளர்களுக்கு , நடிகர்களுக்கு , ரசிகர்களுக்கு தனது தமிழையும் , அவருடைய ஆற்றலையும்  கவிதையையும் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அவருக்கு திருப்பி செய்யும் கடமைதான் இந்த நிகழ்வு. நா முத்துகுமார் சார் உங்களை சினிமா , இசையமைப்பாளர்கள் , இந்த குடும்பம் எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம். நீங்கள் தொட வேண்டிய பாடல்கள் எல்லாம் ஒருதலை காதலாக மட்டுமே இருந்து வேறு ஒருத்தரை மணந்து போய்விட்டன என்றுதான் சொல்லனும். நிறைய நல்ல பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மீது நான் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால் உங்களை மாதிரி எழுதுவதற்கு இன்னொருவர் பிறப்பாரா என்று தெரியவில்லை. உங்களை தொடர்ந்து உங்கள் மகன் பாட்டு எழுத வரனும். நீங்கள் இல்லாததால் இங்க நிறைய கொடுமை நடக்கிறது நான் எல்லாம் பாட்டு எழுத வந்திருக்கேன். ஆனால் ஒவ்வொரு முறை பாட்டு எழுதும் போது உங்களுடைய இரு பாட்டை கேட்டுவிட்டுதான் நான் ஆரம்பிப்பேன். " என சிவகார்த்திகேயன் நா முத்துகுமார் பற்றி பேசினார் 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget