மேலும் அறிய

Singam Puli: ”வழுக்கை தலை” நபர்களுக்கும் வாழ்க்கை இருக்கு.. நம்பிக்கை கொடுத்த சிங்கம் புலி!

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, சிங்கம் புலி, அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மகாராஜா”.

மகாராஜா படம் பார்த்த பிறகு என் மனைவி என்னை வீட்டில் சேர்த்துக்கொள்வார்களா என தெரியவில்லை என நடிகர் சிங்கம்புலி தெரிவித்துள்ளார். 

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, சிங்கம் புலி, அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மகாராஜா”. அஜனீஷ் லோகநாதன் இசையமைத்துள்ள இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரையிட்ட முதல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. 

இதனிடையே இந்த படத்தில் வில்லனாகவும், பாலியல் இச்சை கொண்ட நபராகவும் சிங்கம் புலி நடித்துள்ளார். இதுவரை காமெடி கேரக்டரில் நடித்து வந்த அவர் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிங்கம் புலி, மகாராஜா படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நான் புனேவில் இருக்கும் போது நித்திலன் சாமிநாதன் கதை சொன்னார். நான் 2 நாட்கள் டைம் கேட்டேன். ஆனால் ஒருவாரம் ஆகியும் பதில் சொல்லவில்லை. விஜய் சேதுபதியும் என்னிடம் படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். 10 நாட்கள் கழித்து தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த அளவுக்கு மகாராஜா படம் ரீச் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாடி எல்லாம் காமெடியாக என்னை பார்த்தார்கள். ஆனால் காலம் என்னை மாற்றி விட்டது. வில்லனாக நடித்திருக்கிறேன். 

மகாராஜா படத்தை இன்னும் என் மனைவி பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் என்னுடன் இருப்பாரா என தெரியவில்லை. வீட்டில் இருக்க விடுவாரா என்பது சந்தேகம் தான். ஒரு இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தால் நான் கேட்கிற எல்லா சலுகையும் தருவார்கள். ஆனால் என்னை வழுக்கை தலையுடன் தான் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவார்கள். அது என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது. முடி இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் ஒரு வாழ்க்கை என்பது இங்கு இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியாளர்கள் பக்கத்தில் எல்லாம் வழுக்கை தலையுடன் ஒரு நபர் இருப்பார். உதாரணமாக காந்தியும், நேருவும் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக இருக்கிறது என மக்கள் நினைக்கும் வரை நான் இப்படியே நடிப்பேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget