மேலும் அறிய

‛அஜித்தை வெச்சு படம் எடுத்தவன் நான்... என்னை யாருக்கும் தெரியல...’ நொந்து கொண்ட சிங்கம் புலி!

இணைய உலகில் எது வைரலாக வேண்டும் என நிர்ணயிப்பவர்கள் நெட்டிசன்கள் தான். அந்த வகையில், நடிகர் சிங்கம்புலி ஒரு விழா மேடையில் பேசிய பேட்டி ஒன்றை தற்போது வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இணைய உலகில் எது வைரலாக வேண்டும் என நிர்ணயிப்பவர்கள் நெட்டிசன்கள் தான். அந்த வகையில், நடிகர் சிங்கம்புலி ஒரு விழா மேடையில் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு சினிமா விழாவில் பேசிய அவர், "விழா மேடைக்கு என்னை அழைத்தவர் அடுத்ததாக சிங்கம்புலி வருகிறார் எனக் கூறினார். அவருக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை. நான் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரை வைத்து ரெட் என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். சூர்யாவை வைத்து மாயாவி என்ற படத்தை இயக்கியுள்ளேன். இயக்குநர் சுந்தர்.சி.யிடம் 10 படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளேன். ரேணிகுண்டா படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அது வெற்றிப் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இயக்குநர் பாலாவுடன் பரதேசி, நான் கடவுள் படங்களில் கோ டைரக்டராகப் பணியாற்றியுள்ளேன். பிதாமகன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளேன்.


‛அஜித்தை வெச்சு படம் எடுத்தவன் நான்... என்னை யாருக்கும் தெரியல...’ நொந்து கொண்ட சிங்கம் புலி!

ஆனால், இந்த மேடையில் அடுத்ததாக சிங்கம்புலி என்று சொல்லும் அளவுக்குத் தான் இருக்கிறேன். காரணம் என்னைப் பற்றி நான் பேசியதில்லை. இதிலிருந்து நான் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். நம்மைப் பற்றி நாமே பெருமையாகப் பேசிக் கொள்வதும் அவசியம் தான். அது இல்லாவிட்டால் காணாமல் போய்விடுவோம் போலத் தெரிகிறது" என்று பேசினார். அவரது இந்தப் பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிங்கம்புலி சொல்வதைப் போல் நாம் செய்யும் பணியைப் பற்றி நாம் பீற்றிக் கொள்ளாவிட்டாலும் நாம் செய்தது இதுதான் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவாவது வெளிப்படையாக பேச வேண்டும். 
யூத மொழியில் ஒரு சொல்வடை உண்டு. நானே எனக்காகப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்; நான் என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்தேன் என்றால் மனிதன் தானா? என்பது தான் அந்த சொலவடை.
இது இப்போது சிங்கம்புலி சொல்லியதற்கு சமமான கருத்து தான். போட்டி உலகில் நம்மை நாம் தக்க வைத்துக்கொள்ள கடின உழைப்புடன் ஸ்மார்ட் உழைப்பும் அவசியம் என்பதற்கு சிங்கம்புலியின் பேச்சு ஒரு சான்று என்று நெட்டிசன்கள் சிலாகிக்கின்றனர்.

சிங்கம்புலி, எப்போதும் ட்ரெண்டில் இருப்பவர். டிக் டாக் கோளோச்சிய காலத்தில், அவர் டிக்டாக்கில் விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டார். 

அது குறித்து கூட அவர் ஒரு பேட்டியில் பேசியிருப்பார். அப்போது என்னைப் போலவே டிக் டாக் செய்த நபரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இப்போது அவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார். இப்போது, அட சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோமோ எனத் தோன்றுகிறது எனக் கேஷுவலாகக் கிண்டலாகப் பேசி இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
Embed widget